Thursday 10 September 2015

வியக்க வைக்கும் மருத்துவக் குறிப்புகள்!!!

குப்த வைத்ய தீபிக” எனும் தெலுங்கு புத்தகம், மிகவும்
பழமையானது. அருமையான மருத்துவக் குறிப்புகளை அள்ளித்தரும் அற்புதமான
புத்தகமிது.
இதில் மதுமேகம் என்கிற நீரிழிவு நோய்க்கு ஒரு எளிமையான மருத்துவம் சொல்லப்பட்டுள்ளது.
* இரவில் சப்பாத்தியை மட்டுமே உண்ணவேண்டும். சப்பாத்தி செய்ய நல்லெண்ணெய் பயன்படுத்தக் கூடாது.
* சப்பாத்திக்கு, அப்போதுதான்
கடைந்தெடுத்த புதிய வெண்ணெயைத்தான் தொட்டுக்கொள்ள வேண்டும். வேறு எதையும்
தொட்டுக்கொள்ளக்கூடாது.
* அரை மணி நேரம் கழித்து ஒரு டம்ளர் எலுமிச்சைச் சாறு அருந்த வேண்டும்.
* இதை நாற்பெத்தெட்டு நாட்கள்
கடைப்பிடித்தால், நீரிழிவு நோய் அகன்றுவிடும் என “குப்த வைத்ய தீபிக”
உறுதி கூறுகிறது.


வியக்க வைக்கும் மருத்துவக் குறிப்புகள்
”குப்த வைத்ய தீபிக” எனும் தெலுங்கு புத்தகம், மிகவும் பழமையானது. அருமையான மருத்துவக் குறிப்புகளை அள்ளித்தரும் அற்புதமான புத்தகமிது.