Saturday 26 July 2014

வள்ளலார் அருளிய அனைத்து நோய் மருந்து!!!(Panacea for All Diseases)

வள்ளலார் அருளிய அனைத்து நோய் மருந்து
வள்ளலார் அருளிய ஞானமூலிகைவெள்ளை கரிசலாங்கண்ணி கீரை 200 கிராம்,
தூதுவளை கீரை 50 கிராம்,
முசுமுசுக்கை கீரை 50 கிராம்,
சீரகம் 50 கிராம்
மேற் குறிப்பிட்டுள்ள பொருட்க்களை பொடியாக நாட்டு மருந்து கடைகளில் வாங்கி கொள்ளவும் அல்லது மேற் குறிப்பிட்ட கீரை வகைகளை வாங்கி நன்கு சுத்தம் செய்து (தண்ணீரில் நன்கு அலச வேண்டும்) பிறகு நிழலில் உலர வைத்து பொடியாக்கி அவற்றுடன் சீரகத்தையும் பொடிசெய்து கலந்து கொள்ளவும்
தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு டம்ளர் பாலில் மேற்சொன்ன பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும்.இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும்
சர்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரையை சேர்த்துக்க கொள்ளலாம்.


வள்ளலார் அருளிய அனைத்து நோய் மருந்து

வள்ளலார் அருளிய ஞானமூலிகைவெள்ளை கரிசலாங்கண்ணி கீரை 200 கிராம்,
தூதுவளை கீரை 50 கிராம்,
முசுமுசுக்கை கீரை 50 கிராம்,
சீரகம் 50 கிராம்

மேற் குறிப்பிட்டுள்ள பொருட்க்களை பொடியாக நாட்டு மருந்து கடைகளில் வாங்கி கொள்ளவும் அல்லது மேற் குறிப்பிட்ட கீரை வகைகளை வாங்கி நன்கு சுத்தம் செய்து (தண்ணீரில் நன்கு அலச வேண்டும்) பிறகு நிழலில் உலர வைத்து பொடியாக்கி அவற்றுடன் சீரகத்தையும் பொடிசெய்து கலந்து கொள்ளவும்

 

தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு டம்ளர் பாலில் மேற்சொன்ன பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும்.இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும்

சர்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரையை சேர்த்துக்க கொள்ளலாம்.

புற்று நோயை போக்கும் மந்திரம்!!!(Mantra to Cure Cancer)

புற்று நோயை போக்கும் மந்திரம்
புற்று நோயை போக்கும் மந்திரம்காஞ்சி மஹா பெரியவா இந்த மந்திரத்தை அருளியுள்ளார்.கீழ் குறிப்பிட்டுள்ள இந்த மந்திரத்தை 45 நாட்களுக்கு 108 முறை பாராயணம் செய்வதன் மூலம் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடைந்திருப்பதாக ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா அவர்கள் கூறியுள்ளார்.
அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ
நம்பிக்கையுடன் முயற்ச்சித்துதான் பாருங்களேன்…


புற்று நோயை போக்கும் மந்திரம்

புற்று நோயை போக்கும் மந்திரம்காஞ்சி மஹா பெரியவா இந்த மந்திரத்தை அருளியுள்ளார்.கீழ் குறிப்பிட்டுள்ள இந்த மந்திரத்தை 45 நாட்களுக்கு 108 முறை பாராயணம் செய்வதன் மூலம் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடைந்திருப்பதாக ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா அவர்கள் கூறியுள்ளார்.

அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ

நம்பிக்கையுடன் முயற்ச்சித்துதான் பாருங்களேன்…

Santa Banta Jokes!!!

Santa & Banta
Santa Singh was walking on the road and paused to read the graffiti on the wall. It read "Padne waala gadha."(one who reads it is an ass.) Santa Singh thought for an hour, erased it and wrote back,"Likhne waala gadha."(One who wrote it is an ass).

--------------------------------------------------------------------------------

Mrs. Banta Singh was in the habit of having long conversation on the telephone, sometimes going on over an hour. One day she hung up after 25 minutes."What is the matter today? asked her husband. "Today you had less than half an hour conversation on the phone." "I got a wrong number," replied Mrs. Banta Singh.
--------------------------------------------------------------------------------

Banta Singh was in court charged with parking his car in a restricted area. The judge asked him if he had anything to say in his defence. "They should not put up such misleading notices,"said Banta Singh." It said , "FINE FOR PARKING HERE."
--------------------------------------------------------------------------------

Two horses
Santa and Banta had just bought two horses.Now the problem was that they could not differenciate between the two horses.So,one day Santa cuts the left ear of his horse, so that it is easy to know that it is his horse.While doing so,an enemy of Santa looks at him.This enemy also cuts the left ear of banta.By doing so santa and banta come in confusion to differenciate. So, next thing santa keeps on cutting his horse's right ear , then his tail , then makes him blind and so on .And the enemy also kept on doing so with banta's horse.At last Santa's horse had no legs left and banta's horse was with one leg only .The enemy also went and cut banta's horse one leg. So, in the morning it was the same sitaution , How to diffrenciate thier horses.So, after thinking and putting lots of effort to thier mind - Santa said - O.K You keep the black one and i will keep the white .


Bus ride
Santa Singh and Banta Singh landed up in Bombay. They managed to get into a double-decker bus. Santa Singh somehow managed to get a bottom seat, But unfortunate Banta got pushed to the top. After a while when the rush is over, Santa went upstairs to see friend Bannta Singh. He met Banta in a bad condition clutching the seats in front with both hands, scared to death. He says, "Are Banta Singh ! What the heck's goin' on? Why are you so scared ? I was enjoying my ride down there ? Scared Banta replies. "Yeah, but you've got a driver."



Sardar and Cancer
Santa Singh went to his doctor after a long illness. The doctor, after a
lengthy examination, sighed and looked Santa Singh in the eye and said, "I've some bad news for you... you have cancer
and it can't be cured. I'd give you two weeks to a month."
Santa Singh, shocked and saddened by the news, but of solid character,
managed to compose himself and walk from the doctor's office into the waiting room. There he saw his son who had been
waiting. Santa Singh said, "Puttar, we Surds celebrate when things are good and
celebrate when things don't go so well. In this case, things aren't so well. I have cancer and I've been given a short
time to live. Let's head for the pub and have a few pints." After three or four pints,
the two were feeling a little less somber. There were some laughs and more beers. They were eventually approached by some
of Santa Singh's old friends who asked what the two were celebrating. Santa Singh told them that the Surds celebrate the
good and the bad. He went on to tell them that they were drinking to his impending end. He told his friends "I've only
got few weeks to live as I have been diagnosed with AIDS."

The friends gave Santa Singh their condolences and they had a couple more
beers. After his friends left, Santa Singh's son leaned over and whispered his
confusion, "Dad, I thought you said that you were dying from cancer? You just told your friends that you were dying from
AIDS!"
Santa Singh said, " I am dying from cancer, puttar. I just don't want any
of them around your mother after I'm gone."

Sardar Jokes!!!

Punjab Engineering & Medical Entrance Exam

Time Limit: 3 Weeks

1. What language is spoken in Tamil Nadu ?

2. Give a dissertation on the ancient Babylonian Empire with particular reference to architecture, literature, law and social conditions -OR- give the first name of Pierre Trudeau.

3. Would you ask William Shakespeare to
(a) build a bridge
(b) sail the ocean
(c) lead an army or
(d) WRITE A PLAY

4. What religion is the Pope?
(a) Jewish
(b) Catholic
(c) Hindu
(d) Polish
(e) Agnostic (check only one)

5. Metric conversion. How many feet is 0.0 meters?

6. What time is it when the big hand is on the 12 and
the little hand is on the 5?

7. How many commandments was Moses given? (approximately) 8.
What are people in India's far north called?
(a) Westerners
(b) Southerners
(c) Northerners

9. Spell -- Bush, Carter and Clinton

10. Six kings of India have been called Akbar , the last one
being
Akbar the Sixth. Name the previous five.

11. Where does rain come from?
(a) Macy's
(b) a 7-11
(c) Canada
(d) the sky

12. Can you explain Einstein's Theory of Relativity?
(a) yes
(b) no

13. What are coat hangers used for?

14. The "Jana Gana Mana " is the National Anthem for what
country?

15. Explain Le Chateliers Principle of Dynamic Equilibrium
-OR-spell
your name in BLOCK LETTERS.

16. Where is the basement in a three story building located?

17. Which part of India produces the most oranges?
(a) Gujarat
(b) Russia
(c) Canada
(d) Pakistan

18. Advanced math. If you have three apples how many apples do
you have?

19. What does AIR (All India Radio) stand for?

20. The University of Chandigarh tradition for efficiency began
when
(approximately)? (a) B.C. (b) A.D. (c) still waiting

*You must answer at least three questions correctly to qualify*
 

Punjab Police:


Three police squads , The Scotland Yard police , The NY Police and the Punjab Sardar brigade contest for the best police force ward .
The judges lead them to the Gir forest of India and assign them the mission .

He who captures an adult LIon and brings it back alive in the fastest

time will be adjudged the best .



First Scotland yard goes into the forest and comes back in half
an hour with a Lion all tied up .

Then the NY police go in and come back in 15 minutes with a tied up
lion . Lastly the sardar brigade goes in . 15 minutes , half an hour , one
hour goes and no sign of our saradrjis .The judges give up and decide
to search for them . They go into the forest . After some searching ,
they find the sardarjis all excitedly yelling near a tree . The sardarjis
have tied up a big bear to a tree and one of them is shouting , "Bol tu
sher Hai ! Saala Bol ! tu Sher Hai !! " (Admit that you are a lion! You @#$%@!
You are a lion

Santa Banta Jokes!!!

This happened about a month or two ago near Lonavala and even though it sounds like something out of the X-Files or from an Alfred Hitchcock movie... it's real! This guy drives from Mumbai to Pune and decides not to take the new expressway as he wants to see the scenery. The inevitable happens and when he reaches the ghats his car breaks down - he's stranded miles from nowhere. Having no choice he starts walking on the side of the road, hoping to get a lift to the nearest human habitation. It's dark and raining and pretty soon he's wet and shivering. The night rolls on and no car goes by, the monsoon rains are so strong he can hardly see a few feet ahead of him. Suddenly he sees a car coming towards him. It slows and then stops next to him - without thinking the guy opens the car's door and jumps in. Seated in the back, he leans forward to thank the person who had saved him when he realizes there is nobody behind the wheel!!!

Even though there's no one in the front seat and no sound of any engine, the car starts moving slowly. The guy looks at the road ahead and sees a curve coming (remember, this is in the hills and there is a steep,steep drop beyond the curve). Scared almost to death he starts to pray, begging the Lord for his life. He hasn't come out of shock, when just before he hits the curve, a hand appears through the window and moves the wheel! The car makes the curve safely and continues on the road to the next bend. The guy, now paralyzed in terror, watches how the hand appears every time they are before a curve and moves the steering wheel just enough to get the car around each bend. Finally, the guy sees lights ahead. Gathering his courage he wrenches open the door of the silent, slowly moving car, scrambles out and runs as hard as he can towards the lights.It's a small town. Wet and in shock goes to a roadside dhaba, which is open, and asks for a drink.They find some hooch and give him a shot. And he starts telling whoever is in the dhabba about the horrible experience he's just been through.

A silence envelops everybody when they realize the guy isn't drunk, and is really frightened - he's crying and shaking. So they give him more hooch and talk about what they should do, whether to call the police or find a priest, or what. But just then two guys(santa & banta) walk into the dhaba. One says to the other "Look, Banta - that's the guy who got in our car when we were pushing it."

Punjab Airlines!

Here we go for the Announcement:

Good morning, Ladies and Gentlemen.
This is your captain Banta Singh welcoming you to
Punjab Airways. We apologize for the four day delay in taking off,
owing to bad weather and some overtime I had put in at the bakery.

This is flight one two six flight to New Delhi.
Landing in Delhi is not guaranteed, but we will end up somewhere in
the East. And if luck is in our favor, we may even be landing on your
village!

Punjab Airways has an excellent record for safety.
In fact our safety standards are so high that even the terrorists are
afraid to fly with us! It is with pleasure I announce that starting
this year over 50% of our passengers have reached their destination.
(I presume that the other 50% were the terrorists themselves!!!)
For the ones that don't quiet make it, Punjab Airways staff have all
the requisite experience for consoling the next-of-kin. Our
Stewardesses Bubbly and Goldie will be happy to brief you on our
out-of-court settlement policies.

If our engines are too noisy for you, on passenger
request, we can arrange to turn them off ! To make your free fall to
earth pleasant and memorable, we serve complimentary tea and
biscuits !

For our religious passengers, we are the only airline who
can help you find out if there really is a God!

We regret to inform you, that today's in-flight
movie will not be shown as we forgot to record it from the
television.

But for our movie buff, we will be flying right next to Air India,
where their movie will be visible from the right side of the cabin
window.

There is no-smoking in this airplane. Any smoke you
see in the cabin is only the early warning system on the engines
telling us to slow down!

Life jacket are positioned under your seats and free
bathing costumes are made available to the aunties and swimming
shorts to the uncles, for emergency jumps!

In order to catch important landmarks, we try to fly
as close as possible for the best view. If, however, we go a little
too close do let us know. Our enthusiastic co-pilot sometimes flies
right through the landmark !

Kindly be seated, keep your seat in an upright
position for take off and fasten your belt. For those of you who
can't find a seat belt, kindly fasten your own belt to the arm of your
seat.

And for those of you who can't find a seat, do not hesitate to get in
touch with a flight attendant for your suitcase.

Sorry, but I won't be flying with you today because I have to attend
my nephew's wedding. But please make yourself at home and help yourself
to the cock pit.

Thank you for choosing Punjab Airways. HAVE A NICE JOURNEY.

தடை செய்யப்பட்ட மருந்துகள்!!!

உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாகும் இடம் இந்தியா..
இந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத் தொட்டியாகத்தான் இன்றளவும் தெரிகறது. ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சேர்த்துவைக்கப்படும் பிளாஸ்டிக் , இரும்புக் குப்பைகள் வந்து கொட்டுவது இந்தியாவில்தான். அதுப்போல உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாவதும் இந்தியாவில்தான்.
பலநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் மட்டும் விற்பனையில் இருக்கும் கூட்டு மருந்துகள் எத்தனை தெரியுமா? 80.
சரி, இப்போது பார்ப்போம். அது என்னென்ன மருந்துகள் என்று.
1 . அனால்ஜின் ( Analgin) பயன்பாடு – வலி நிவாரணி
பக்க விளைவு – எலும்பு மஜ்ஜை சீர்கேடு
2 . நிமிசுலைட் (Nimisulide) பயன்பாடு – வலி நிவாரணி மற்றும் காய்ச்சல்
பக்க விளைவு – கல்லீரல் செயல் இழப்பு
3 . பினைல் ப்ரோபநோலமைன் ( phenyl propanolamine பயன்பாடு – சளி மற்றும் மூக்கு ஒழுகுதல்
பக்க விளைவு – மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் திடீர் அடைப்பால் சுயநினைவு இழத்தல்
4 . சிசாபிரைடு ( cisapride ) பயன்பாடு – மலச்சிக்கல் மற்றும் அதிக அமிலம் சுரத்தலை கட்டுப்படுத்துவது.
பக்க விளைவு – இதயத் துடிப்பு சீர்கேடு
5 . குயிநோடக்ளர் (quinodochlor ) பயன்பாடு -வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்
பக்க விளைவு – கண்பார்வை பாதிப்பு
6 . பியுரசொளிடன் (Furazolidone ) பயன்பாடு – வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்
பக்க விளைவு – புற்றுநோய்
7 . நைட்ரோபியுரசொன் (Nitrofurozone ) பயன்பாடு – கிருமிகளை அழித்தல்
பக்க விளைவு – புற்றுநோய்
8 . ஆக்சிபென் பியுட்டசொன் ( Oxyphenbutozone ) பயன்பாடு – வலி நிவாரணி
பக்க விளைவு – எலும்பு மஜ்ஜை சீர்கேடு
9 . பைப்பரசின் ( Piperazine ) பயன்பாடு – வயிற்றுப் புழுக்களை அழித்தல்
பக்க விளைவு – நரம்புச் சிதைவு
10 . பினப்தலின் (Phenophthalein ) பயன்பாடு – மலமிலக்கி
பக்க விளைவு – புற்றுநோய்
சரி, இந்த பத்து மருந்துகளின் விற்பனைப் பெயர்கள் தெரியணும் இல்லையா
1 . அனால்ஜின் – Paralgan-M,Novalgin,
2 . நிமிசுலைட் -Monogesic,N lid,Nam,Nelsid,Nimbus,Nimulid,Nise,Nugesic,Sumo,Zydol
3 . பினைல் ப்ரோபநோலமைன் – D-cold,Coldact,
4 . சிசாபிரைடு -Alipride,Cisapro,Santiza,Unipride
5 . பியுரசொளிடன் – Furoxone
6 . பைப்பரசின் -Piperazine citrate
7 . குயிநோடக்ளர் – Entero quinol
இதைத்தான் நம் மருத்துவர்கள் தடை செய்யப்பட்டாலும் பரவாயில்லை என்று எழுது எழுதுன்னு எழுதுகிறார்கள். ஏன் நாமே வலுக்கட்டாயமாக மருத்துவரை பரிந்துரைக்கவும் செய்கிறோம். நமக்கு உடனே நோய் சரியாக வேண்டும், பக்க விளைவுகள் வந்தால் பின்னாடி பார்த்துக்கொள்ளாலாம் என்கிற நினைப்பு. இல்லாவிட்டால் குலசாமிக்கு விரதம் இருந்து மொட்டை போட்டு பொங்கல் வைச்சால் போதும் என்கிற நினைப்பு. இதற்கு முழுக்காரணமும் மருந்து நிறுவனங்களும் ,மருத்துவர்களுமேதான்.
மேலே இருக்கும் இந்த மருந்தானது மிகச் சிறந்த வலி நிவாரணியாக கருதப்பட்டு மருந்து விற்பனையில் சக்கைப்போடு போட்டது, நம்ம வியாபாரிகளை பற்றித்தான் உங்களுக்கு தெரியுமே? காதலை மையப்படுத்தி ஒரு சினிமா வெற்றி பெற்றால் போதும், உடனே வரிசையாக காதல் படமா எடுப்பார்கள் என்று அதேபோல் இந்த மருந்தை எல்லா நிறுவனங்களும் விற்பனை செய்தன பின்புதான் தெரிந்தது. இதன் பக்கவிளைவு இதைத் தொடர்ச்சியாக எடுத்துகொண்டால் இதயநோய் வரும் என்று வந்தது வினை, 2004 ம் ஆண்டு இந்த மருந்தை விற்பனை செய்ய கூடாது என்று தடை கூட வந்தது.
ஆனால் மருந்து நிறுவனங்கள் இந்த மருந்தை அதிகமாக உற்பத்தி செய்துவிற்பனைக்கு வைத்துள்ளன என்ன செய்வதென்று முழிபிதுங்கி,தடைசெய்த 2004 ம் ஆண்டில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவரின் தந்தையிடம் 200 கோடி கொடுத்தன. ஒரு ஆறு மாதம் விற்பனை செயது சம்பாதித்தன மருந்து நிறுவனங்கள். மருந்தை உண்டவன் செத்தானாஇருக்கிறானா என்று தெரியவில்லை.
உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாகும் இடம் இந்தியா..

இந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத் தொட்டியாகத்தான் இன்றளவும் தெரிகறது. ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சேர்த்துவைக்கப்படும் பிளாஸ்டிக் , இரும்புக் குப்பைகள் வந்து கொட்டுவது இந்தியாவில்தான். அதுப்போல உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாவதும் இந்தியாவில்தான்.

பலநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் மட்டும் விற்பனையில் இருக்கும் கூட்டு மருந்துகள் எத்தனை தெரியுமா? 80.

சரி, இப்போது பார்ப்போம். அது என்னென்ன மருந்துகள் என்று.

1 . அனால்ஜின் ( Analgin) பயன்பாடு – வலி நிவாரணி
பக்க விளைவு – எலும்பு மஜ்ஜை சீர்கேடு

2 . நிமிசுலைட் (Nimisulide) பயன்பாடு – வலி நிவாரணி மற்றும் காய்ச்சல்
பக்க விளைவு – கல்லீரல் செயல் இழப்பு

3 . பினைல் ப்ரோபநோலமைன் ( phenyl propanolamine பயன்பாடு – சளி மற்றும் மூக்கு ஒழுகுதல்
பக்க விளைவு – மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் திடீர் அடைப்பால் சுயநினைவு இழத்தல்

4 . சிசாபிரைடு ( cisapride ) பயன்பாடு – மலச்சிக்கல் மற்றும் அதிக அமிலம் சுரத்தலை கட்டுப்படுத்துவது.
பக்க விளைவு – இதயத் துடிப்பு சீர்கேடு

5 . குயிநோடக்ளர் (quinodochlor ) பயன்பாடு -வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்
பக்க விளைவு – கண்பார்வை பாதிப்பு

6 . பியுரசொளிடன் (Furazolidone ) பயன்பாடு – வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்
பக்க விளைவு – புற்றுநோய்

7 . நைட்ரோபியுரசொன் (Nitrofurozone ) பயன்பாடு – கிருமிகளை அழித்தல்
பக்க விளைவு – புற்றுநோய்

8 . ஆக்சிபென் பியுட்டசொன் ( Oxyphenbutozone ) பயன்பாடு – வலி நிவாரணி
பக்க விளைவு – எலும்பு மஜ்ஜை சீர்கேடு

9 . பைப்பரசின் ( Piperazine ) பயன்பாடு – வயிற்றுப் புழுக்களை அழித்தல்
பக்க விளைவு – நரம்புச் சிதைவு

10 . பினப்தலின் (Phenophthalein ) பயன்பாடு – மலமிலக்கி
பக்க விளைவு – புற்றுநோய்

சரி, இந்த பத்து மருந்துகளின் விற்பனைப் பெயர்கள் தெரியணும் இல்லையா

1 . அனால்ஜின் – Paralgan-M,Novalgin,
2 . நிமிசுலைட் -Monogesic,N lid,Nam,Nelsid,Nimbus,Nimulid,Nise,Nugesic,Sumo,Zydol
3 . பினைல் ப்ரோபநோலமைன் – D-cold,Coldact,
4 . சிசாபிரைடு -Alipride,Cisapro,Santiza,Unipride
5 . பியுரசொளிடன் – Furoxone
6 . பைப்பரசின் -Piperazine citrate
7 . குயிநோடக்ளர் – Entero quinol

இதைத்தான் நம் மருத்துவர்கள் தடை செய்யப்பட்டாலும் பரவாயில்லை என்று எழுது எழுதுன்னு எழுதுகிறார்கள். ஏன் நாமே வலுக்கட்டாயமாக மருத்துவரை பரிந்துரைக்கவும் செய்கிறோம். நமக்கு உடனே நோய் சரியாக வேண்டும், பக்க விளைவுகள் வந்தால் பின்னாடி பார்த்துக்கொள்ளாலாம் என்கிற நினைப்பு. இல்லாவிட்டால் குலசாமிக்கு விரதம் இருந்து மொட்டை போட்டு பொங்கல் வைச்சால் போதும் என்கிற நினைப்பு. இதற்கு முழுக்காரணமும் மருந்து நிறுவனங்களும் ,மருத்துவர்களுமேதான்.

மேலே இருக்கும் இந்த மருந்தானது மிகச் சிறந்த வலி நிவாரணியாக கருதப்பட்டு மருந்து விற்பனையில் சக்கைப்போடு போட்டது, நம்ம வியாபாரிகளை பற்றித்தான் உங்களுக்கு தெரியுமே? காதலை மையப்படுத்தி ஒரு சினிமா வெற்றி பெற்றால் போதும், உடனே வரிசையாக காதல் படமா எடுப்பார்கள் என்று அதேபோல் இந்த மருந்தை எல்லா நிறுவனங்களும் விற்பனை செய்தன பின்புதான் தெரிந்தது. இதன் பக்கவிளைவு இதைத் தொடர்ச்சியாக எடுத்துகொண்டால் இதயநோய் வரும் என்று வந்தது வினை, 2004 ம் ஆண்டு இந்த மருந்தை விற்பனை செய்ய கூடாது என்று தடை கூட வந்தது.

ஆனால் மருந்து நிறுவனங்கள் இந்த மருந்தை அதிகமாக உற்பத்தி செய்துவிற்பனைக்கு வைத்துள்ளன என்ன செய்வதென்று முழிபிதுங்கி,தடைசெய்த 2004 ம் ஆண்டில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவரின் தந்தையிடம் 200 கோடி கொடுத்தன. ஒரு ஆறு மாதம் விற்பனை செயது சம்பாதித்தன மருந்து நிறுவனங்கள். மருந்தை உண்டவன் செத்தானாஇருக்கிறானா என்று தெரியவில்லை.

Sunday 20 July 2014

விமானம் தொடர்பான விபரங்களை அறிந்துகொள்ள!!!



தற்போது விமானங்களில் பயணம் செய்பவர்கள் தமது உயிரைக் கையில் பிடித்தவாறே பயணிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இதற்கு கடந்த பெப்ரவரி மாதம் கடத்தப்பட்ட எதியோப்பிய விமானம், மார்ச் மாதம் மாயமான மலேசிய விமானம், சில தினங்களுக்கு முன்னர் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் என்பன சான்று பகிர்கின்றன.
இவை தொடர்பான விபரங்களை http://www.flightradar24.com/data/pinned/ என்ற இணைய முகவரியில் பார்வையிடலாம்.
இதேவேளை, போக்குவரத்து விமானங்கள் பறப்பில் ஈடுபடும்போது அவை தொடர்பான அனைத்து தகவல்களையும் கட்டுப்பாட்டு மையம் தெரிந்துகொள்ளும்.
இத்தரவுகளை பயணிகளும், அல்லது பயணிகளின் உறவினர்களும் அறிந்துகொள்ள முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
இச்சேவையினை http://www.flightradar24.com/ எனும் இணையத்தளம் வழங்கி வருகின்றது.
இதில் உலகெங்கிலும் பறப்பில் ஈடுபடும் விமானங்கள் எங்கிருந்து எங்கு செல்கின்றன, விமான இலக்கங்கள், பறப்பில் ஈடுபடும் உயரம், வேகம், அகலாங்கு, நெட்டாங்கு என்பனவற்றுடன் குறித்த நேரத்தில் எவ்விடத்தில் பயணிக்கின்றது தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்.
இதுதவிர சரியான நேரத்திற்கு புறப்படும் விமானங்கள், தாமதமாகி புறப்படும் விமானங்கள் என்பவற்றினையும் வேறுபடுத்தி அறிந்துகொள்ள முடியும்.
இச்சேவையைினை iOS, Android மொபைல் சாதனங்களிலும் பெற்றுக்கொள்வதற்கு விசேட அப்பிளிக்கேஷன்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
அவற்றினை http://www.flightradar24.com/ முகவரிக்கு சென்று தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

பதிவுகளின் இடையில் PDF , DOC, PPT ,HTML,TXT கோப்புகளை எளிதில் சேர்க்க!!!

பதிவுகளின் இடையில் PDF , DOC, PPT ,HTML,TXT கோப்புகளை எளிதில் சேர்க்க
பதிவுகள் எழுதும் அனைவரும் எதைப்பற்றியாவது எழுதும் போது சில கோப்புகளை அவர்களிடம் பகிர்ந்து கொள்வோம் .அந்த கோப்புகளை அந்த பக்கத்திலே பதிவுகளின் இடையில் தெரியுமாறு அமைக்க இந்த தளம் நமக்கு உதவுகிறது . 

o9r0g6


இந்த தளத்தில் இணையபக்கங்களையும் சுருக்கி நம் பதிவுகளின் நடுவில் காட்ட முடியும் . 
மேலும் இந்த தளத்தில் புதிய உறுப்பினர்கள் புதிய கணக்கு ஆரம்பிக்க தேவை இல்லை . 

ஏற்கனேவே உங்களிடம் உள்ள ,கூகுள் , யாஹூ ,வோர்ட்பிரஸ்,ஓபன் ஐடி  போன்ற கணக்கு பயன்படுத்தி உள்நுழையலாம்  .

9879283



மூன்றாம் தரப்பு கணக்குகளில் இருந்து நுழைந்து கொண்டு home 

பகுதிக்கு செல்லுங்கள் .

029384

அதில் எந்த கோப்புகளை பதிவின் இடையில் சொருக வேண்டுமோ அந்த கோப்புகளை  select files என்பதை அழுத்தி பதிவேற்றியவுடனே embed பக்கத்துக்கு அழைத்து செல்லும் .

http://www.embedit.in/q3YRVhf4D7.swf
" height="400" width="466" type="application/x-shockwave-flash" allowFullScreen="true">
 இதை போல் ஒரு கோடிங்கை கொடுப்பார்கள் . அதனை நம் HTML பகுதியில் தேவையான இடத்தில் PASTE செய்யவும் .

அதிகபட்சமாக 20 MB கோப்புகளை பதிவேற்றலாம் .
 இது ஆதரிக்கும் கோப்புகள் : 
Documents: doc, docx, xls, xlsx, ppt, pptx, pdf, wpd, odt, ods, odp
 
* Images: png, jpg, gif, tiff, bmp, eps, ai
 
* Text: txt, rtf, csv, html
http://www.embedit.in/q3YRVhf4D7.swf  இந்த URL அழைத்தோமானால்

அந்த கோப்பை ஆன்லைனில் காணலாம் .

குறிப்பு : தமிழ் எழுத்து தெரிவதில்லை  ஏன் என்ற காரணமும் தெரிய வில்லை .


உங்கள் கணனியின் முழுவிவரங்களை துல்லியமாக அறிய!!!


கணினியை பயன்படுத்தும் அனைவருக்கும், கணினியை பற்றி முழுமையாக தெரிந்திடாது. ஒரு சிலருக்கு தன்னுடைய கணினியில்
என்னென்ன ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர்கள் இருக்கின்றன என்று தெரியாது. ஒரு சில நேரங்களில் தன்னுடைய நண்பர்கள் அவர்களுடைய கணினியை பற்றி கேட்பார்கள் அப்போதுதான் அவசரம் அவசரமாக தன்னுடைய கணினியில் என்னென்ன ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர்கள் இருக்கின்றன என்று ஆராய்ந்து பார்ப்போம். இவற்றை நாம் தெளிவாகவும் காண முடியாது. விவரங்கள் அனைத்தும் ஒரே இடத்திலும் கிடைக்காது. இதுபோன்ற சிக்கல்களை தீர்க்கவும், கணினியை பற்றிய முழுவிவரங்களையும் அறிய ஒரு இலவச மென்பொருள் உதவி செய்கிறது.
 

மென்பொருளை தரவிறக்க சுட்டி

 மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்யவும். இதில் தனித்தனி பகுதிகள் உள்ளன. அதன்படி கணினியில் என்னென்ன ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர்கள் உள்ளன என்பதை மிகவும் தெளிவாக காண முடியும். மிகவும் துல்லியமாக கணினியின் விவரங்களை காண முடியும்.

இணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்!!!

இரட்டிப்பு ஆனந்தம் என்பார்களோ அப்படி ஒரு ஆனந்தத்தை புத்தக பிரியர்களுக்கு தரக்கூடிய இணையதளமாக ரீட்எனிபுக் தளத்தை சொல்லலாம்.பெய‌ருக்கேற்ப‌ எந்த‌ புத்த‌க‌த்தையும் ப‌டிக்க‌ வ‌ழி செய்கிற‌து இந்த‌ த‌ள‌ம்.அதிலும் மிக‌வும் சுல‌ப‌மாக‌,இபுக்காக‌. 

புத்த‌க‌ பிரிய‌ர்க‌ளுக்காக‌ என்று பிர‌த்யேக‌ இணைய‌த‌ள‌ங்க‌ள் ப‌ல‌ இருக்கின்ற‌ன‌.வெறும்னே புத்த‌க‌ங்க‌ளை ப‌ட்டிய‌லிடாமல் ர‌ச‌னையின் அடிப்ப‌டையில் ந‌ம‌க்கு பிடிக்க‌ கூடிய‌ புதிய‌ புத்த‌க‌ங்க‌ளை ப‌ரிந்துரைக்கும் அருமையான‌ த‌ள‌ங்க‌ளும் இருக்கின்ற‌ன‌.

அதே போல‌ இணைய‌த்தில் இபுக் வ‌டிவில் கிடைக்க‌ கூடிய‌ புத்த‌க‌ங்க‌ளை தேட‌ உத‌வும் த‌ள‌ங்க‌ளுமிருக்கின்ற‌ன‌.இல‌வ‌ச‌ இபுக்க‌ளை அடையாள‌ம் காட்டும் த‌ள‌ங்க‌ளையும் நீங்க‌ள் அறீந்திருக்க‌லாம்.
‘ரீட் எனி புக்’ த‌ள‌ம் இந்த‌ இர‌ண்டையுமே செய்கிற‌து.
இந்த‌ த‌ள‌த்தில் உங்க‌ளுக்கு பிடித்த‌மான‌ புத்த‌க‌த்தை தேர்வ செய்து அந்த‌ புத்த‌க‌த்தை அப்ப‌டியே இபுக்காக‌ ப‌டிக்க‌த்துவ‌ங்கி விட‌லாம்.

இத‌ற்காக‌ த‌னியே எந்த‌ சாப்ட்வேரையும் த‌ர‌விற‌க்க‌ம் செய்ய‌ வேண்டாம்.ஏன் ப‌டிக்க‌ப்போகும் புத்த‌க‌த்தை கூட‌ ட‌வுண்லோடு செய்ய‌ வேண்டாம்.புத்த‌க‌த்தை தேர்வு செய்த‌ பின் அதில் ஒரே ஒரு கிளிக் செய்தால் போதும் அந்த‌ புத்த‌க‌த்தை ப‌டிக்க‌த்துவ‌ங்கி விட‌லாம்.அத‌ற்கான‌ ரீட‌ர் அதே ப‌க்க‌த்தில் தோன்றுகிற‌து.என்வே பிர‌வுச‌ரை விட்டு வெளியே செல்ல‌வும் தேவையயில்லை.

ப‌க்க‌ங்க‌ளை திருப்புவ‌து போல‌ ஒவ்வொரு ப‌க்க‌மாக‌ கிளிக்செய்து ப‌டித்துக்கொண்டே இருக்க‌லாம்.தேவை என்றால் ரீடரை மட்ட்டும் பெரிதாகி படிக்கவும் வசதி உள்ளது. மாஜிகல் ரிய‌லிச‌ மேதை மார்குவேசின் ஒரு நூற்றாண்டு த‌னிமையில் துவ‌ங்கி எல்லா பிரிவுக‌ளிலும் புத்த‌க‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌.
புத்த‌க‌ங்க‌ள் எதிர்பார்க்க‌ கூடிய‌து போல‌ தனித்த‌னி த‌லைப்புக‌ளின் கீழ் தொகுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.
ப‌ட்டிய‌லை கூட‌ பார்க்க‌ வேண்டாம் நமக்கு தேவையான‌ புத்த‌க‌த‌தை குறிப்பிட்டு தேட‌வும் முடியும்.அதே போல‌ ம‌ற்ற‌வ்ர்க‌ள் ப‌டிக்கும் புத்த‌க‌ங்க‌ளையும் ஒரு பார்வை பார்த்து எல்லோரும் ப‌டிப்ப‌தை ப‌டித்து பார்க்க‌லாம்.

ஒவ்வொரு புத்த‌க‌ம் ப‌ற்றீய‌ சுருக்க‌மான அறிமுக‌த்தோடு அவ‌ற்றின் வ‌கை குறிப்பிட‌ப்ப‌ட்டு அத்தியாய‌ம் அத்தியாமாக‌ ரிட‌ரில் புத‌த்க‌ம் விரிவ‌து புத்த‌க‌ பிரிய‌ர்க‌ளுக்கு உண‌மையிலேயே ப‌ர‌வ‌ச‌ம‌ன‌ அனுப‌வ‌ம்.ந‌ல்ல‌ புத்த‌க‌ம் என்றால் ஒரே மூச்சில் கூட‌ வாசித்து விட‌லாம்.புதிய‌ புத்த‌க‌ம் என்றால் எப்ப‌டி இருக்கிற‌து என் சில‌ ப‌க்க‌ங்க‌ளை புர‌ட்டி பார்க்க‌லாம்.

புத்த‌க‌ங்க‌ளை ட‌வுண்லோடு செய்வ‌தும் அவ‌ற்றின் கோப்பு அள‌வும் சோத‌னையாக‌ அமைய‌லாம் என்னும் போது ஒரே ப‌க்க‌த்திலேயே ஒரே கிளிக்கிலேயே புத்தக‌த்தை ப‌டிக்க‌த்துவ‌ங்கி விட‌லாம் என்ப‌து உண்மையிலேயே பாராட்ட‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம் தான்.
புத்தக‌ பிரிய‌ர்க‌ளை இந்த‌ த‌ள‌ம் நிச்ச‌ய‌ம் க‌வ‌ரும்.தங்க‌ள் அபிமான‌ த‌ள‌மாக‌ இத‌னை குறித்து கொள்ள‌லாம்.
அப்ப‌டியே இந்த‌ த‌ள‌த்தில் இன்னும் இட‌ம் பெறாத‌ புத்தக‌த்தை சேர்க்க‌ சொல்லி ப‌ரிந்துரைக்க‌லாம்.

http://www.readanybook.com/

வேலை தேடுபவர்களுக்கு பயோ டேட்டா!!!

வேலை தேடுபவர்களுக்கு பயோ டேட்டாவின் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும்.நல்ல வேலை கிடைப்பது நல்ல பயோடேட்டாவை சார்ந்தே இருக்கிறது. பயோ டேட்டா பளிச் என்று பக்காவாக இருந்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதும் வேலை தேடும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் பக்காவான பயோடேட்டாவை தயாரிப்பது எப்படி என்பது தான்!
அதிலும் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இந்த குழப்பம் அதிகமாகவே இருக்கும்.

நல்ல பயோடேட்டாவிக்கு என்று எழுதப்படாத விதிகள் எதுவும் இல்லாவிட்டாலும் பலவித குறிப்புகளும் ஆலோசனைகளும் கொட்டிக்கிடக்கின்றன.இவை மேலும் குழப்பலாம்.
பயோடேட்டா விரிவாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதை தவறாக புரிந்து கொண்டு பக்கம் பக்கமாக பயோடேட்டாவை தயார் செய்தால் அது எதிர்பார்த்த பலனை தர வாய்ப்பில்லை.அதே போல கூடுதல் அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக ,குணா பட கமல் பாட்டு போல கொஞ்சம் மானே தேனே போட்டு கொள்ளுங்கள் என்று எதையாவது சேர்த்து கொண்டால் பயோடேட்டா பயோடேட்டாவாக இருக்காது.

பயோடேட்டா நிறுவன அதிகாரியை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக அதில் அலங்காரங்க‌ளையும் பொய்யான தகவல்களையும் இடம்பெற வைக்க வேண்டியதில்லை.
நிற்க இந்த பதிவு நல்ல பயோடட்டாவை உருவாக்குவது எப்படி என்று வழிகாட்டுவடதற்கானது அல்ல;அதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ள இணையதளமான ரெஸ்யும் பேக்கிங்கை அறிமுகம் செய்வதற்கானது.

பக்காவான ,செயல்திறன் மிக்க பயோடேட்டாவை உருவாக்கி கொள்ள உதவுவதாக கூறும் இந்த தளம் மிக அழகாக அதனை செய்தும் த‌ருகிற‌து.அதையும் சுலபமாக,உடனடியாக செய்து தருகிறது.

இந்த தள‌த்திற்கு வந்த பின் ஒரு ந‌ல்ல பயோடேட்டா எப்படி இருக்க வேண்டும் என்ற கவலையோ குழப்பமோ தேவையில்லை.அதை இந்த தளம் பார்த்து கொள்கிறது.
வேலை தேடுபவரின் நோக்கம் ,கல்வி தகுதி,பணி அனுபவம் போன்ற‌ விவரங்களை சமர்பித்தால் போதும் அதை கொண்டு அழகான பயோடேட்டா ரெடியாகி விடுகிற‌து.பயோடேட்டாக்களுக்கு என்று நாலைந்து வகையான பொதுவான டெம்ப்லேட்கள் இருக்கின்ற‌ன.அவற்றில் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.
அதற்கு முன்பாக பாயோடேட்டாக்களின் மாதிரியை பார்த்து கொள்ள்லாம்.துறைவாரியாக சம்பிக்கப்பட்ட பயோடேட்டாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.எல்லாமே ஒரே பக்கம் மட்டுமே இருக்கின்றன.ஆனால் மூர்த்தி தான சிறியதே தவிர கீர்த்தி பெரிது தான்.அந்த ஒரு பக்கத்திலேயே வேலைக்கு விண்ணபிப்பவர் பற்றி தெரியவேண்டிய அனைத்து விவரங்களும் வந்து விடுகின்ற‌ன.

பயோடேட்டா என்பது வேலை தேடுபவரின் அறிமுக அட்டை என்றால் இந்த தளம் உருவாக்கி த‌ருபவை அதை கச்சிதமாக நிறைவேற்றுகின்றன.
ஆக பக்காவான பயோடேட்டாவை வெகு சுலபமாக இந்த தளத்தின் மூலம் உருவாக்கி கொண்டு விடலாம்.இது முதல் படி தான்.இந்த பக்காவான பயோடேட்டாவை அப்படியே அச்சிட்டு கொள்ளலாம்.பிடிஎப் கோப்பாக மாற்றிக்கொள்ள‌லாம்.இணையத்தின் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தள‌ங்கள் மூலம் பகிர்ந்து கொள்ள‌லாம்.‌

ப‌யோடேட்டாக்கள் நிறுவனங்களால் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளன போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள‌லாம்.வேலை வாய்ப்புக்கான பயனுள்ள குறிப்புகளும் வழங்கப்படும்.பொருத்தமான வேலை வாய்ப்பு பற்றிய தகவலும் தெரிவிக்கும் வசதியும் இருக்கிற‌து.
 

வேலை தேடுபவர்களுக்கு கைகொடுக்க கூடிய தளம் என்ப‌தில் சந்தேகமில்லை.
இணையதள முகவரி: http://www.resumebaking.com/

Saturday 19 July 2014

முன்னோர்கள் சொன்னவை அர்த்தமுள்ளவை !!!

முன்னோர்கள் சொன்னவை அர்த்தமுள்ளவை !!!!!!!
மனிதனின் நல்வாழ்க்கைக்கு உடல்,உள்ளம் நலமுடன் இருத்தல் மிக அவசியமாகும்.இதை நம்தமிழ் முன்னோர்கள் மிகதெளிவாக
கூறிசென்றுள்ளார்கள்.
‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.’
‘உடம்பை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுப்பொருள் கண்டேன்
உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே’
“மறுப்பது உடல்நோய் மருந்தென லாகும்
மறுப்பது உளநோய் மருந்தெனச் சாலும்
மறுப்பது இனிநோய் வாரா திருக்க
மறுப்பது சாவை மருந்தென லாமே” [திருமூலர்]
நாம் நோயின்றி நீண்டநாள்வாழ சில அன்றாட
நாள் ஒழுக்கம்பற்றி பார்ப்போம்.
சுவரின்றி சித்திரமில்லாதது போல் உடல் இருக்கும் வரைதான் உயிர்நிலைக்கும்.அகத்தூய்மை,புறத்தூய்மையுடன் உடலைப்பேணிக்காத்தல் நம் கடமையாகும்.
அதிகாலைஎழுந்து பல்துலக்கியபின்புன்புதான் எதுவும்
குடிக்கவேண்டும்.காப்பிதான் உங்கள் உயிர் என்றாலும்
நிறையதண்ணீர் குடித்தபின் காப்பி குடியுங்களளேன்.
காலைக்கடன்களை இயல்பாக கழிக்க பழகிக்கொள்ளவேண்டும்.
மலம் ஒன்று[அ]இரண்டுமுறையும்,சிறுநீர் 5[அ]6 முறைகழித்தல் இயல்பு. இதற்கு மிகினும் குறையினும் நோய் என அறிக.
காபிக்குப்பதிலாக அருகம்புல் சாறு மிகவும் நன்று.
அல்லது கீழ்க்கண்ட பானம் செய்து குடிக்கலாம்
கரிசாலை இலை 100 கிராம்,தூதுவளை,முசுமுசுக்கை,சீரகம்,
வகைக்கு 25 கிராம் இவைகளை நிழலில் உலர்த்தி பொடியாக்கி
வைத்துக்கொண்டு தேவையானபோது தண்ணீரில் காய்ச்சி பால்+
சர்க்கரை [நாட்டு சர்க்கரை] சேர்த்து அருந்தல் நலம்.இதனால்
இரத்த விருத்தி,உடல் வலிமை உண்டாகும், சளி மற்றும் வயிறு
சம்மந்தமான தொந்தரவுகள் உண்டாகாது.
உடற்பயிற்சி பழக்கம் உடலுக்கு வலிமையும் மனதுக்கு அமைதியும் அளிக்கும்.”வாக்கிங்” , யோகாசன முறைகள் நல்ல பயந்தரும். தியானம், மூச்சுப்பயிற்சி உடலுக்கும் உள்ளத்திற்கும் வன்மைதரும்.
தினசரி இருமுறை குளிப்பது உடல் வலி நீங்கும்,கண் தெளிவு,தோல் மிருது உண்டாகும்.வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நலம்.உடல்தூய்மை ஆரோக்கிய தாம்பத்திய வாழ்வுக்கு வழிவகுக்கும்.
சுத்தமான தண்ணீர் நாள்முழுதும் குடித்தால் வயிற்றுப்புண்,சிறுநீரககோளாறுகள் தோன்றாது. உறங்கச்செல்லும் முன் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும்.தண்ணீரில் சீரகம் போட்டு காய்ச்சி குடிப்பதும் நல்லது.
உணவுமுறைகளில் அறுசுவையும் கலந்த கலப்புணவு உடலுக்கு தேவையாகும்.
[அறுசுவைகள்-காரம்,கைப்பு ,இனிப்பு ,புளிப்பு ,உவர்ப்பு ,துவப்பு]
இனிப்பு ,புளிப்பு ,உப்பு – கபத்தை அதிகரிக்கும்
காரம் ,கசப்பு ,துவர்ப்பு – வாயுவை அதிகரிக்கும்
இனிப்பு ,கசப்பு ,துவர்ப்பு – பித்தத்தை குறைக்கும்
புளிப்பு ,உப்பு ,காரம் – பித்தத்தை அதிகரிக்கும்.”வயிற்றுப்புண்” இருந்தால் அதிகமாகும்.
இனிப்பு – மகிழ்ச்சி,பலம்,உடல் பருமன்
கசப்பு – ஜீரணம்,புழுக்கொல்லி
புளிப்பு – ஜீரணம்,வாயு குறையும்,அரிப்பை அதிகரிக்கும்
உவர்ப்பு – மலம் சிறுநீர்த்தூய்மை ,உடல் மிருதுவாகும்,வியர்வை அதிகரிக்கும்,முடி நரைக்கும்
துவர்ப்பு – இரத்தம் சுத்தமடையும்,தோல் மிருதுவாகும்
கார்ப்பு – ஜீரணம் ,வெப்பம்
உணவைப்பொருத்தவரை அவரவர் உடலுக்கேற்ப ,செய்யும் தொழிலுக்கேட்ப,தட்பவெட்ப காலநிலைகளுக்கு தகுந்தாற்போல் ,எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுவகைகளை பழகிக்கொள்தல் நலம்.
சித்தமருத்துவத்தில்
“ஒருவேளை உண்பான் யோகி
இருவேளை உண்பான் போகி
மூவேளை உண்பான் ரோகி
நான்குவேளை உண்பான் பாவி”என்பர்.
பொரும்பாலான நோய்கள் நம் உணவுப்பழக்கம் அதன் மாறுபாட்டில் ஏற்படுகின்றன.
இதை வள்ளுவன் தெளிவான பார்வையில் எளிதாக விளக்குகிறார் பார்ப்போம்:
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்”
[உண்டது ஜீரணமாதறிந்து உணவை எடுத்துக்கொண்டால் உனக்கு மருந்தே தேவையிலலை]
“அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதூய்க்கு மாறு”
[நீண்டநாள்வாழ செரிக்கும்தன்மையறிந்து உண்க]
“அற்றது அறிந்து கடைபிடித்து மாறல்ல
தூய்க்க துவரப்பசித்து”
[உண்ட உணவு செரித்து பசித்தபின் புசி]
“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிக்கு”
[ஒவ்வாத உணவை ஒதுக்கி,அளவோடு உண்ணும் மனிதனுக்கு வியாதியில்லை]
“இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான் கண் நோய்”
[அளவரிந்து உண்பவனிடம் உள்ள இன்பம்நிலைக்கும், அதிகமாக உண்பவனிடம் நோய் நிலைக்கும்]
“தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்”
[பசியின் தன்மை அறியாமல் அதிகம் உண்பவன் அவதிப்படுவான்]
நமது உடலில் ஏற்படும் வேகங்கள் என14 உள்ளன அவற்றை அடக்கவோ அதில் மாற்றம் ஏற்பட்டாலோ நோய் வருகின்றன-
“பதினான்கு வேகப்பேர்கள்
பகர்ந்திட அவற்றைக்கேளாய்
விதித்திடும் வாதம் தும்மல்
மேவு நீர் மலம் கொட்டாவி
கதித்திடு பசி நீர்வேட்கை
காசமோ டிளைப்பு நித்திரை
மதித்திடு வாந்தி கண்ணீர்
வளர் சுக்கிலம் சுவாசமாமே”
1.அபான வாயு – பசியிண்மை ,உடல்வலி ,மலக்கட்டு
2.சிறுநீர் - கல்லடைப்பு , மூட்டுவலி ,குறிவலி
3.மலம் – மூட்டுவலி ,தலைவலி ,பலக்குறைவு ,மயக்கம் ,பசியின்மை
4.பசி - உடல் இளைத்தல் ,களைப்பு ,மயக்கம்
5.தாகம் – தலைசுற்றல் ,உடல் வறட்சி ,வாய் உலர்தல்
6.தும்மல் – தலைவலி,கண் மூக்கு வாய் இவற்றில் வலி
7.இருமல் - மார்புவலி,மூச்சுத்திணறல்,இரைப்பு
8.வாந்தி – சுரம்,இரைப்பு ,பித்தம்
9.கொட்டாவி – செரியாமை,தும்மல்,உடல்வலி
10.கண்ணீர் – தலைவலி,கண்நோய்,பீனிசம்,
11.தூக்கம் – தலைகனம்,கண்நோய்,மயக்கம்
12.ஆயாசம்[களைப்பு] – மயக்கம்,வெப்பம்,நினைவுக்குறைவு
13.சுக்கிலம்[விந்து] – சுரம்,நீர் அடைப்பு,மூட்டுவலி,வெள்ளை
14.சுவாசம்[மூச்சு] – இருமல்,வயிற்றுப்பொருமல்,சுவையின்மை
இவையன்றியும் நாம் நமக்குள் ஏற்படுத்திக்கொள்ளும்மனசின் தாக்கங்கலால் வினை வந்துசேர்கிறது.அந்த வகையில்
நோய் உண்டாக்கும் குணங்கள்:
கோபம்
குற்ற உணர்வு
பயம்
சளிப்பு
துக்கம்
நோய் போக்கும் குணங்கள்:
அன்பு
சிரிப்பு
ஆர்வம்
நம்பிக்கை
மனவலிமை[சகிப்புத்தன்மை]
இத்தகைய குணங்களை ஏற்படுத்திக்கொள்தல் எந்தநோயையும் வெல்லமுடியும்.
பகல்பொழுது சிறிதுநேரஉறக்கம் நல்லது.புத்துணர்ச்சி தரும். அதிகநேர உறக்கம் சோம்பலையும் உடல்பருமனையும் ஏற்படுத்தும்.
“திண்ணமி ரண்டுள்ளே சிக்கல டக்காமல்
பெண்ணின் பாலொன்றை பெருக்காமல்-உண்ணுங்கால்
நீர்கருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி யுண்பார் தம்
பேருரைக்கில் போமே பிணி” – தேரையர் பதார்த்தகுண சிந்தாமணியில் நோய்வராதிருக்க கூறும் அறிவுரை இது.
மலம்,சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இல்லாமல்,அதிக போகத்தில் ஈடுபடாமல், நீரை காய்ச்சிக்குடித்தும்,அதிக மோர்சேர்த்தும், நெய்யை உருக்கியும் உண்ணவேண்டும் என்கிறார் சித்தர்.
இரவு உணவு குறைவாக எடுத்துக்கொள்ளாம். நார்ச்சத்துள்ள பழவகைகள் சேர்த்தல் மலச்சிக்கலைதவிர்க்கும்.
பால் அருந்தும்பழக்கம் உள்ளவர்கள்- பசும்பால் நலம்.
ஆடை தூய அவரவர் காலசூழலுக்கு ஏற்றபடி அணியலாம். இரவில் தூங்கும்போது தழர்வான ஆடை அணிவது அவசியம்.
முன்னோர்கள் சொன்னவை அர்த்தமுள்ளவை !!!!!!!

மனிதனின் நல்வாழ்க்கைக்கு உடல்,உள்ளம் நலமுடன் இருத்தல் மிக அவசியமாகும்.இதை நம்தமிழ் முன்னோர்கள் மிகதெளிவாக
கூறிசென்றுள்ளார்கள்.

‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.’

‘உடம்பை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுப்பொருள் கண்டேன்
உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே’

“மறுப்பது உடல்நோய் மருந்தென லாகும்
மறுப்பது உளநோய் மருந்தெனச் சாலும்
மறுப்பது இனிநோய் வாரா திருக்க
மறுப்பது சாவை மருந்தென லாமே” [திருமூலர்]

நாம் நோயின்றி நீண்டநாள்வாழ சில அன்றாட
நாள் ஒழுக்கம்பற்றி பார்ப்போம்.
சுவரின்றி சித்திரமில்லாதது போல் உடல் இருக்கும் வரைதான் உயிர்நிலைக்கும்.அகத்தூய்மை,புறத்தூய்மையுடன் உடலைப்பேணிக்காத்தல் நம் கடமையாகும்.

அதிகாலைஎழுந்து பல்துலக்கியபின்புன்புதான் எதுவும்
குடிக்கவேண்டும்.காப்பிதான் உங்கள் உயிர் என்றாலும்
நிறையதண்ணீர் குடித்தபின் காப்பி குடியுங்களளேன்.

காலைக்கடன்களை இயல்பாக கழிக்க பழகிக்கொள்ளவேண்டும்.
மலம் ஒன்று[அ]இரண்டுமுறையும்,சிறுநீர் 5[அ]6 முறைகழித்தல் இயல்பு. இதற்கு மிகினும் குறையினும் நோய் என அறிக.

காபிக்குப்பதிலாக அருகம்புல் சாறு மிகவும் நன்று.
அல்லது கீழ்க்கண்ட பானம் செய்து குடிக்கலாம்
கரிசாலை இலை 100 கிராம்,தூதுவளை,முசுமுசுக்கை,சீரகம்,
வகைக்கு 25 கிராம் இவைகளை நிழலில் உலர்த்தி பொடியாக்கி
வைத்துக்கொண்டு தேவையானபோது தண்ணீரில் காய்ச்சி பால்+
சர்க்கரை [நாட்டு சர்க்கரை] சேர்த்து அருந்தல் நலம்.இதனால்
இரத்த விருத்தி,உடல் வலிமை உண்டாகும், சளி மற்றும் வயிறு
சம்மந்தமான தொந்தரவுகள் உண்டாகாது.

உடற்பயிற்சி பழக்கம் உடலுக்கு வலிமையும் மனதுக்கு அமைதியும் அளிக்கும்.”வாக்கிங்” , யோகாசன முறைகள் நல்ல பயந்தரும். தியானம், மூச்சுப்பயிற்சி உடலுக்கும் உள்ளத்திற்கும் வன்மைதரும்.

தினசரி இருமுறை குளிப்பது உடல் வலி நீங்கும்,கண் தெளிவு,தோல் மிருது உண்டாகும்.வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நலம்.உடல்தூய்மை ஆரோக்கிய தாம்பத்திய வாழ்வுக்கு வழிவகுக்கும்.

சுத்தமான தண்ணீர் நாள்முழுதும் குடித்தால் வயிற்றுப்புண்,சிறுநீரககோளாறுகள் தோன்றாது. உறங்கச்செல்லும் முன் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும்.தண்ணீரில் சீரகம் போட்டு காய்ச்சி குடிப்பதும் நல்லது.

உணவுமுறைகளில் அறுசுவையும் கலந்த கலப்புணவு உடலுக்கு தேவையாகும்.
[அறுசுவைகள்-காரம்,கைப்பு ,இனிப்பு ,புளிப்பு ,உவர்ப்பு ,துவப்பு]
இனிப்பு ,புளிப்பு ,உப்பு – கபத்தை அதிகரிக்கும்
காரம் ,கசப்பு ,துவர்ப்பு – வாயுவை அதிகரிக்கும்
இனிப்பு ,கசப்பு ,துவர்ப்பு – பித்தத்தை குறைக்கும்
புளிப்பு ,உப்பு ,காரம் – பித்தத்தை அதிகரிக்கும்.”வயிற்றுப்புண்” இருந்தால் அதிகமாகும்.
இனிப்பு – மகிழ்ச்சி,பலம்,உடல் பருமன்
கசப்பு – ஜீரணம்,புழுக்கொல்லி
புளிப்பு – ஜீரணம்,வாயு குறையும்,அரிப்பை அதிகரிக்கும்
உவர்ப்பு – மலம் சிறுநீர்த்தூய்மை ,உடல் மிருதுவாகும்,வியர்வை அதிகரிக்கும்,முடி நரைக்கும்
துவர்ப்பு – இரத்தம் சுத்தமடையும்,தோல் மிருதுவாகும்
கார்ப்பு – ஜீரணம் ,வெப்பம்

உணவைப்பொருத்தவரை அவரவர் உடலுக்கேற்ப ,செய்யும் தொழிலுக்கேட்ப,தட்பவெட்ப காலநிலைகளுக்கு தகுந்தாற்போல் ,எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுவகைகளை பழகிக்கொள்தல் நலம்.

சித்தமருத்துவத்தில்
“ஒருவேளை உண்பான் யோகி
இருவேளை உண்பான் போகி
மூவேளை உண்பான் ரோகி
நான்குவேளை உண்பான் பாவி”என்பர்.

பொரும்பாலான நோய்கள் நம் உணவுப்பழக்கம் அதன் மாறுபாட்டில் ஏற்படுகின்றன.

இதை வள்ளுவன் தெளிவான பார்வையில் எளிதாக விளக்குகிறார் பார்ப்போம்:

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்”
[உண்டது ஜீரணமாதறிந்து உணவை எடுத்துக்கொண்டால் உனக்கு மருந்தே தேவையிலலை]
“அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதூய்க்கு மாறு”
[நீண்டநாள்வாழ செரிக்கும்தன்மையறிந்து உண்க]
“அற்றது அறிந்து கடைபிடித்து மாறல்ல
தூய்க்க துவரப்பசித்து”
[உண்ட உணவு செரித்து பசித்தபின் புசி]
“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிக்கு”
[ஒவ்வாத உணவை ஒதுக்கி,அளவோடு உண்ணும் மனிதனுக்கு வியாதியில்லை]
“இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான் கண் நோய்”
[அளவரிந்து உண்பவனிடம் உள்ள இன்பம்நிலைக்கும், அதிகமாக உண்பவனிடம் நோய் நிலைக்கும்]
“தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்”
[பசியின் தன்மை அறியாமல் அதிகம் உண்பவன் அவதிப்படுவான்]

நமது உடலில் ஏற்படும் வேகங்கள் என14 உள்ளன அவற்றை அடக்கவோ அதில் மாற்றம் ஏற்பட்டாலோ நோய் வருகின்றன-

“பதினான்கு வேகப்பேர்கள்
பகர்ந்திட அவற்றைக்கேளாய்
விதித்திடும் வாதம் தும்மல்
மேவு நீர் மலம் கொட்டாவி
கதித்திடு பசி நீர்வேட்கை
காசமோ டிளைப்பு நித்திரை
மதித்திடு வாந்தி கண்ணீர்
வளர் சுக்கிலம் சுவாசமாமே”
1.அபான வாயு – பசியிண்மை ,உடல்வலி ,மலக்கட்டு
2.சிறுநீர் - கல்லடைப்பு , மூட்டுவலி ,குறிவலி
3.மலம் – மூட்டுவலி ,தலைவலி ,பலக்குறைவு ,மயக்கம் ,பசியின்மை
4.பசி - உடல் இளைத்தல் ,களைப்பு ,மயக்கம்
5.தாகம் – தலைசுற்றல் ,உடல் வறட்சி ,வாய் உலர்தல்
6.தும்மல் – தலைவலி,கண் மூக்கு வாய் இவற்றில் வலி
7.இருமல் - மார்புவலி,மூச்சுத்திணறல்,இரைப்பு
8.வாந்தி – சுரம்,இரைப்பு ,பித்தம்
9.கொட்டாவி – செரியாமை,தும்மல்,உடல்வலி
10.கண்ணீர் – தலைவலி,கண்நோய்,பீனிசம்,
11.தூக்கம் – தலைகனம்,கண்நோய்,மயக்கம்
12.ஆயாசம்[களைப்பு] – மயக்கம்,வெப்பம்,நினைவுக்குறைவு
13.சுக்கிலம்[விந்து] – சுரம்,நீர் அடைப்பு,மூட்டுவலி,வெள்ளை
14.சுவாசம்[மூச்சு] – இருமல்,வயிற்றுப்பொருமல்,சுவையின்மை

இவையன்றியும் நாம் நமக்குள் ஏற்படுத்திக்கொள்ளும்மனசின் தாக்கங்கலால் வினை வந்துசேர்கிறது.அந்த வகையில்

நோய் உண்டாக்கும் குணங்கள்:
கோபம்
குற்ற உணர்வு
பயம்
சளிப்பு
துக்கம்

நோய் போக்கும் குணங்கள்:
அன்பு
சிரிப்பு
ஆர்வம்
நம்பிக்கை
மனவலிமை[சகிப்புத்தன்மை]
இத்தகைய குணங்களை ஏற்படுத்திக்கொள்தல் எந்தநோயையும் வெல்லமுடியும்.

பகல்பொழுது சிறிதுநேரஉறக்கம் நல்லது.புத்துணர்ச்சி தரும். அதிகநேர உறக்கம் சோம்பலையும் உடல்பருமனையும் ஏற்படுத்தும்.

“திண்ணமி ரண்டுள்ளே சிக்கல டக்காமல்
பெண்ணின் பாலொன்றை பெருக்காமல்-உண்ணுங்கால்
நீர்கருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி யுண்பார் தம்
பேருரைக்கில் போமே பிணி” – தேரையர் பதார்த்தகுண சிந்தாமணியில் நோய்வராதிருக்க கூறும் அறிவுரை இது.

மலம்,சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இல்லாமல்,அதிக போகத்தில் ஈடுபடாமல், நீரை காய்ச்சிக்குடித்தும்,அதிக மோர்சேர்த்தும், நெய்யை உருக்கியும் உண்ணவேண்டும் என்கிறார் சித்தர்.

இரவு உணவு குறைவாக எடுத்துக்கொள்ளாம். நார்ச்சத்துள்ள பழவகைகள் சேர்த்தல் மலச்சிக்கலைதவிர்க்கும்.

பால் அருந்தும்பழக்கம் உள்ளவர்கள்- பசும்பால் நலம்.

ஆடை தூய அவரவர் காலசூழலுக்கு ஏற்றபடி அணியலாம். இரவில் தூங்கும்போது தழர்வான ஆடை அணிவது அவசியம்.
Like

Wednesday 16 July 2014

மூலிகை தைலம்!!!

இளநரையா? டை அடிக்க வெக்கமா? இதோ மூலிகை தைலம்
இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது. இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும். பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது. உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும். முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.
இளநரை போக்க மூலிகை எண்ணெய்
தேங்காய் எண்ணெய் – 100 மி.லி.
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 3
கறிவேப்பிலை – 2 இணுக்கு
கொத்தமல்லலி – சிறிதளவு
நெல்லி வற்றல் – 10 கிராம்
வெட்டிவேர் – 5 கிராம்
இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.

Study in Singapore!!!



MBA in Singapore / Application fees INR 15,000 waiver / No IELTS / Free oneway Air Ticket
WWW.EDUSINGAPORE.SG

பயனுள்ள வலைத்தள முகவரிகள்!!!

மெய்ப்பொருள் காண்பது அறிவு
பயனுள்ள வலைத்தள முகவரிகள்: மருத்துவம்
  
              இரத்ததானம் செய்ய விரும்புபவர்களும், இரத்தம் அவசரமாக தேவைப் படுபவர்களும் இந்த அருமையான தளத்தை பயன் படுத்தலாம்.
                                         Indian Blood Donors.com
மருத்துவ தேடு தளம்:
http://www.attricia.com/
    
பொது மருத்துவ தளங்கள்:
Interactive Health Tutorials
ஹாய் நலமா?
மருத்துவம் பேசுகிறது 
மனித உடற்கூறு பற்றிய தளம்: www.innerbody.com/
மருந்துக்களின் தன்மைகள், பக்க விளைவுகள் பற்றி  தெரிந்து கொள்ள:
fda.gov/
nlm.nih.gov/
webmd.com/
webmd.com
mercksource.com/pp/us
           நீங்கள் வாங்கும் மருத்தினை  http://verifymymedicine.com/
என்ற தளத்தில் சென்று ஒரிஜினல் தானா?, காலாவதியானதா? என உறுதிப் படுத்திக் கொள்ளலாம்
                       (அல்லது)
மருந்து அட்டையின் மேல் உள்ள ஒன்பது இலக்கை எண்ணை (Uniform product identifivation code ) 9901099010  என்ற எண்ணுக்கு மெசேஜ் செய்யலாம்
பத்து வினாடிகளில் அந்த மருந்தின் பேட்ச் எண், காலாவதி நாள், கம்பனி பெயர் பற்றிய பதில் வரும்
மருந்துகளும் அதற்கு ஒவ்வாத உணவுகளும் -அறிந்து கொள்ளுங்கள்
http://www.hoptechno.com/book10.htm
Food and Drug Interactions - FDA
மருத்துவத் துறையில் மோசடிகள், மூட நம்பிக்கைகளை அலசும் தளம்
www.quackwatch.com/
http://www.herbological.com/- மூலிகைகள் பற்றிய தகவல் திரட்டுக்களையும் புரட்டுக்களையும் ஆராயும் தளம்
wrong diagnosis.com
மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்ள
மூலிகை வளம்
ஆயுர்வேத மருத்துவம்
சித்த வைத்தியன்
மருத்துவச் செய்திகள்:
mercksource.com/
nlm.nih.gov/
தனிப்பட்ட நோய்கள் பற்றிய தளங்கள்:
நீரிழிவு அல்லது சர்க்கரை வியாதி பற்றி அறிய:
diabetes.niddk.nih.gov/
National Institute Of Diabetes, Digestive & Kidney Disease
http://www.diabetes.org/
        சிறுநீரக நோயாளிகள், அவர்களை கவனித்துக்கொள்ளும் நபர்கள் ஆகியவர்களுக்கு உதவும் பொருட்டு தமிழில் இந்த இணையதளம்
        http://www.tamilkidney.com/
இதயம் நுரையீரல் ,இரத்தம் சம்பந்தமான நோய்கள் பற்றி அறிய:
nhlbi.nih.gov/
National Heart ,Lung and Blood Institute
American heart Association
http://www.lungusa.org
Asthma and Allergy Foundation of America
கிட்னி சம்பந்தமான பக்கம்:
Kidney & Urologic Disease
ஜீரண மண்டல நோய்கள்:
Digestive Diseases A to z
digestive.niddk.nih.gov/
மூளை மற்றும் நரம்பியல்
http://www.ninds.nih.gov/index.htm
Alzheimer’s Association
http://www.migraines.org/
http://www.epilepsy.com/
National Stroke Associatio
National Institute of Neurological Disorders and Stoke (NINDS)
Pain Resource Center
புற்று நோய்
http://www.cancer.gov
திக்கு வாய்
http://www.stutteringhelp.org/
எலும்பியல்
http://www.spine-health.com/---முதுகு வலி ,கழுத்து வலி
http://orthoinfo.aaos.org/
குழந்தை மருத்துவம்
http://www.nichd.nih.gov/
http://kidshealth.org
குழந்தை நலம்
முதியோர் பாதுகாப்பு:
Tips for Older adults
Smart parent Health Source
Aging well
National Institute on Aging
http://www.nia.nih.gov/
பெண்கள் நலம்
http://www.obgyn.net/women/conditions/conditions.asp
National Institute on Arthritis and Musculoskeletal and Skin Diseases
http://www.niams.nih.gov/
National Institute of Mental Health (NIMH) Health Information
http://www.nimh.nih.gov/healthinformation/index.cfm
உணவியல்
ifr.ac.uk/
Weight loss and control
Nutrition
Better Health and You
Nutrition Fact Sheets
Nutrients - Food Research Institute
The Nutrition source
Nutrition Index
Vitamin index
Overview of Dietary Supplements - FDA
Nutrition Table For 7,248 Foods
Food Standards Agency
Nutrition and Your Health
Healthy Eating on the Run: A Month of Tips
Vegetarian Nutrition
Vegetarian Recipes
Recipes for Cooking the Heart Hearty Way
Ingredient Information
Lactose Intolerance - American Dietetic Association
Chemical Cuisine: CSPI's Guide to Food Additives 
A Fresh Look at Food Preservatives
Food Additives
Staking a Claim to Good Health - FDA
Consumer Advice
Micronutrient Information Center
உணவு உட்பொருட்கள் பற்றிய கேள்வி பதில்:
http://www.vrg.org/nutshell/faqingredients.htm
Food Nutrition ,Cosmetics Q&A
ask Noah
போதைப் பொருள் விடுதலை
www.cdc.gov/tobacco/index.htm -புகைப்பழக்கம்
www.usd.edu/cd/publications/fashandbook.cfm -மதுப்பழக்கம்
http://www.habitsmart.com/
பூச்சி ஒழிப்பு:
The p(B)est Control
சுற்று சூழல் மாசு உருவாக்கும் உடல் நலக் கேடு
http://www.scorecard.org/health-effects/
இந்தியாவில் பரிந்துரை செய்யப்படும் மருத்துவர்களின் பட்டியல்
தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகள்
  டாக்டர்களுடன் ஒரு சாட்டிங்
         தமிழக அரசின் குடும்ப நலத்துறை இணைய தளம் மூலம் நமக்குத் தேவையான துறை சார்ந்த மருத்துவ நிபுணருடன் இணையம் வழி சாட் செய்து ஆலோசனைகள் பெறலாம்.
www.tnhealth.org/chat.htm

Tuesday 15 July 2014

Its Balle Balle time again!!!

Its Balle Balle time again!
 
sardar[1]_40253755879688_1.jpgSardarji one
Manager asked sardar at an interview.
-Can you spell a word that has more than 100 letters in it?
Sardar replied: P-O-S-T-B-O-X.


Sardarji two
After returning from a foreign trip, sardar asked his wife - Do I look like a foreigner?
Wife: No! Why?
Sardar: In London a lady asked me “are you a foreigner?”


Sardarji three
One tourist from U.S.A. asked Sardar:
Any great man born in this village?
Sardar: No sir, only small babies!!!


Sardarji four
Lecturer: Write a note on Gandhi Jayanti
So Sardar writes - Gandhi was a great man, but I don't know who is Jayanti.


Sardarji five
Interviewer: Just imagine you are on the third floor, and it has caught fire, so how will you escape?
Sardar: Its simple. I will stop my imagination!

default[2]_40253755902888_2.jpg
Sardarji six
Sardar: My mobile bill how much?
Call centre: Sir, just dial 123 to know current bill status.
Sardar: Stupid, not CURRENT BILL my MOBILE BILL.


Sardarji seven
Sardar: I think that girl is deaf.
Friend: How do u know?
Sardar: I told I love her, but she said her chappals are new.


Sardarji eight
Friend: I got a brand new Ford IKON for my wife.
Sardar: Wow!!! That's an unbelievable exchange offer!


Sardarji nine
Sardar attending an interview.
Manager: Do you know MS Office?
Sardar: If you give me the address I will go there sir.


Sardarji ten
Sardar in airplane going to Bombay.
While it is landing he is excited and shouts: Bombay.. Bombay
Airhostess: Be silent.
Sardar: Ok. Ombay… Ombay!

Sardarji Jokes!!!

1. A Teacher lecturing on population - In India after
Every 10 sec a woman gives birth to a kid.
A Sardar stands up- we must find & stop her!.
2. Sardar-why r all these people running?
Man- This is a race, the winner will get the cup.
Sardar-If only the winner will get the cup, why r others running?
3. Teacher: "I killed a person" convert this sentence
into future tense.
Sardar: The future tense is "u will go to jail".
4. Sardarji was filling up application form for a job. He was
not sure as to what to be filled in column "Salary Expected".
After much thought he wrote: Yes!
5. Sardar told his servant: Go and water the plants.
Servant it?s already raining.
Sardar: So what? Take an umbrella and go.
6. Sardar wins 20 cr from Rs. 20 lottery ticket. Dealer
gave 11cr after deducting tax. Angry Sardar: "Give me 20 cr or else return my 20 Rs back.
7.Postman:- I Have To Come 5 Miles To Deliver U This Packet
Sardar:- why did u come so far. Instead u could have
posted it....
8. Sardar's wish :when i die,i wana die like my grandpa who died
peacefully in his sleep not screaming like all the passengers in the
car he was driving..
9. Sardar at an Art Gallery: I suppose this horrible
looking thing is what you call modern art ?
Art dealer: I beg your pardon sir, thats a mirror!
10. Sardar was writing something very slowly.
Friend asked:" Why r u writing so slowly?
Sardar: "I'm writing to my 6 yr old son, he can't read very fast.