Saturday 15 May 2021

ஆயுர்வேத மருந்து!!!

படத்தில் உள்ள #சசிவிலாஸ் எனும் ஆயூர்வேத மருந்து 
நோய் எதிர்பு ஆற்றலை அதிகப்படுத்தும் அபூர்வ மருந்தாக திகழ்கிறது 

வைரஸ் நோய்க்கு காரணமான நுரையீரல் சளியை வெளியேற்ற உதவுகிறது சளி உறையும் தன்மைக்கு முற்றுபுள்ளி வைக்கிறது 
சளி வெளியேற காரணியாக செயல்படுகிறது மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது 

120 வருட பழைமையான 
இம்மருந்து சென்னை ஆயூர்வேதாஷ்ரமம் எனும் ஆயூர்வேத கம்பெனியால் தயாரிக்கப்படுகிறது 

ஒருவயது குழந்தைகள் முதற்கொண்டு இம்மருந்தை தரலாம் கால் டம்பளர் தண்ணீரில் 3 முதல் 5 மில்லிவரையிலும் (வயதுக்கு தகுந்தார்போல்) பெரியர்வகள் 10 மில்லி என இரண்டு வேளை குடித்து வரவும் 4" 5 தினங்களில் கெட்டிபட்ட சளி வெளியேறுவதை கண்கூட காணலாம்

இந்த மருந்து அனேக சித்த ஆயூர்வேத கடைகளிலும் கிடைக்கும் டானிக் ஆகும் 

இதன் MRP விலை 195 ரூ மட்டுமே 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

பாதுகாத்து கொள்வோம்

பொதுநலன் கருதி

சித்தமருத்துவர்
வெ.பழனியப்பன்
கோபிசெட்டிபாளையம்


Monday 3 May 2021

மூட்டுவாத மாத்திரை!!!

#மூட்டுவாத மாத்திரை: 

பைனல்கார்டு நோய்கள், தண்டுவட சவ்வு நோய்கள்(முதுகெலும்பு சவ்வு) டிஸ்க் பிரலாப்ஸ்,சயாடிகா இவை முற்றிலும் குணமாகும்.
         
             பாலில் அவித்து உலர்த்திய            அமுக்கரா பொடி -100 கிராம்.
திரிபலா சூரணம்-100 கிராம்.
பிரண்டை உப்பு  -50 கிராம்.
தாளக பற்பம்         -5 கிராம்
லிங்க செந்தூரம்  -5 கிராம்.
சங்கு பற்பம்.           -10கிராம்
ஆறுமுகசெந்தூரம்- 10 கிராம்

இவற்றை நன்கு கலந்து கேப்சூலில் அடைத்து வைத்துக் கொண்டு காலை உணவு முன்பு ஒரு மாத்திரையும், இரவு உணவு முன்பு ஒரு மாத்திரையும் சாப்பிட வேண்டும்.

இணை மருந்துகள்: காஞ்சிரம் மாத்திரை, மூட்டு வலி தைலம்,வாத வலி மாத்திரை,வெட்டைவாயு சூரணம்.

பயன்கள்: 
       
               மருந்து சாப்பிட்ட அரை மணியில் மூட்டு வலி நிற்கும்.
               #பைனல்கார்டில் ஏற்படும் சவ்வு வீக்கமும் அதனால் உண்டாகும் #சயாட்டிகா நரம்பு வலியையும்  முற்றிலும்  குணமாக்கும் அற்புத மருந்து இது.
               தண்டுவட எலும்பிடை வீக்கம், பிதுக்கம், பேராசன நரம்பு தாபிதம், சகன வாதம், தண்டக வாதம், இடுப்பு தண்டுவட எலும்பு இசங்கல், தண்டுவட அறுவை சிகிச்சைகளுக்கு பின்பும் உள்ள தண்டுவட வலியை குணமாக்கும்.
               மூட்டு தேய்மானம் தீர்ந்து எலும்புகள் வளர்ச்சியடையும். அனைத்து வகையான மூட்டு வலிகளும் குணமாகும். வீக்கம் வடியும்.கழுத்து வலிகள், #கழுத்துஎலும்புதேய்மானம், கழுத்து திருப்ப இயலாத நிலை,
இடுப்பு, முதுகு வலிகள்,கைகால் முட்டிகளில் உண்டாகும் நீர் வீக்கம் போன்ற நோய்கள் மீண்டும் தலைகாட்டாமல் ஓடி விடும்.#தொடர்புக்கு 9942618843:  7806803801.