Sunday 15 December 2019

Navarathri Prasadam!!!

*🕉நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் எந்தெந்த பிரசாதம் செய்ய வேண்டும்? அதனால் உண்டாகும் பலன்கள் என்ன தெரியுமா?* ☘🌻☘🌻☘🌻☘🔔🔔🔔🔔🔔🔔🔔 நவராத்திரி பண்டிகை 9 நாட்களும் ஒவ்வொரு விதமான பிரசாதங்களை வைத்து படைக்க வேண்டும். நவக்கிரக பலன்களைக் கருதி, அந்தந்த கிழமைக்கேற்ப நவதானியங்களில் ஏதேனும் ஒன்றைச் சுண்டலாகச் செய்து, வெற்றிலை பாக்குடன் விநியோகிப்பது நல்லது. *முதல் நாள்:* வெண்பொங்கல், மொச்சை சுண்டல் பிரசாதமாகக் கொடு ப்பது உகந்தது. இதன்மூலம் வறுமை நீங்கி, வளம் பெருகும். ஆயுள் விருத்தி உண்டாகும். *இரண்டாம் நாள்:* புளியோதரை, வேர்க்கடலை சுண்டல் பிரசாதமாகக் கொடுக்கலாம். இதன்மூலம் நோய்கள் நீங்கும். உள்ளத்தில் அமைதி கிடைக்கும். *மூன்றாம் நாள்:* கோதுமை சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல். இதனால் தானிய விருத்தி உண்டாகும். வாழ்வு சிறப்படையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். *நான்காம் நாள்:* பலவிதக் காய்களும், பருப்பும் கலந்த கதம்ப சாதம், பட்டாணி சுண்டல் பிரசாதமாக கொடுக்கலாம். இதனால் பகை விலகும். எதிர்ப்புகள் அகலும். இன்னல்கள் தீர்ந்து இன்பம் சேரும். *ஐந்தாம் நாள்:* தயிர் சாதம், பூம்பருப்பு சுண்டல் பிரசாதமாக கொடுக்கலாம். இதன் மூலம் விரும்பிய செல்வங்களைப் பெறலாம். *ஆறாம் நாள்:* தேங்காய் சாதம், பச்சைபயறு சுண்டல் பிரசாதமாக வழங்குவது சிறந்தது. இதனால் கவலைகள் நீங்கி தனம் பெருகும். எதிர்ப்புகள் விலகும். *ஏழாம் நாள்:* எலுமிச்சை சாதம், கொண்டைக்கடலை சுண்டல் பிரசாத மாக அளிக்கிறோம். இதனால் கல்வி வளர்ச்சியும், ஞான விருத்தியும் உண்டாகும். *எட்டாம் நாள்:* பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்த பருப்பு பாயசத்தை, வடையுடன் நிவேதனம் செய்ய வேண்டும். கேட்கும் வரங்கள் எளிதில் கிடைத்து நலம் பெறலாம். *ஒன்பதாம் நாள்:* சர்க்கரைப் பொங்கலில் நெய் அதிகம் சேர்த்த அக்கார வடிசல், வேர்க்கடலை சுண்டல் நிவேதனம் செய்யலாம். இதனால் குழந்தை வரம் பெறலாம். *பத்தாம் நாள்:* விஜயதசமி, மூன்று சக்திகளும் தீய சக்தியை அழித்து, வெற்றி கொண்ட அனைவருக்கும் நன்மைகளை அள்ளித்தந்து அருள்பாலிக்கும் சுபநாள். அன்று தொடங்கும் எல்லாக் காரியங்களும் வெற்றி மீது வெற்றி பெறும். பால் பாயாசம், காராமணி சுண்டல் மற்றும் இனிப்பு வகைகளை நைவேத்தியம் செய்யலாம். 🌷🍁🌷🍁🌷🍁🌷 🌸💐🌸💐🌸💐🌸

அரத்தை!!!

அரத்தை
மூட்டு வலி தொடர்பான பிரச்சினைகள்  கழுத்து வலி இடுப்பு வலி சவ்வு விலகல் பிரச்சினைகள்  முதுகுத் தண்டுவட பிரச்சினைகள்  ஆமவாதம் முடக்கு வாதம் எனப் படும் ருமட்டாயடு ஆர்த்திரிடிஸ்  வயிற்றுப் பொருமல் பசி இன்மை மலசிக்கல்  பித்தப் பைக் கற்களை  அறுவை சிகிச்சை இன்றி கரைக்க  இந்த அரத்தை மிகப் பெரிய உதவி செய்யும்

மூட்டு வலிக்கு

மூட்டு வலிக்கு மிகப் பெரிய அளவில் குணம் தரக்கூடிய மிக சிறந்த மருந்துகளில் அரத்தை பால் கசாயம் ஒன்று ஆகும்
தண்ணீர் ...... நூறு மில்லி பால் ...... ஐம்பது மில்லி அரத்தை  .......ஒரு தேக்கரண்டி  ஒன்றாக சேர்த்து சிறு தீயில் கொதிக்க வைத்து  ஐம்பது மில்லியாக சுருக்கி இறக்கி வடிகட்டி  அரத்தைப் பால் கசாயமாக  காலை இரவு என நாள்தோறும் இரண்டு வேளைகள் உணவுக்கு முன் ஒரு வேளைக்கு ஐம்பது மில்லி அரத்தைப் பால் கசாயம் குடித்து வர  மூட்டு வலிகளில் மிகப் பெரிய அளவில் மாறுதல் அடையும்

ருமட்டாயடு ஆர்த்திரிடிஸ் என்ற முடக்குவாதம் ஆமை வாதம்  என்னதான் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு சம்பந்தப் பட்ட மருந்துகளையோ சாப்பிட்டு வந்தாலும்  மூட்டுகளில் இருக்கும் இறுக்கமோ முக்கியமாக காலை எழுந்து கொள்ளும்போது இருக்கும் கடுமையான இறுக்கமோ மாலை நேரங்களில் மூட்டுகளில் இருக்கும் வீக்கமோ அல்லது நீண்ட நாள் பிரச்சினையால்  மூட்டுகள் வளைகின்ற திறனிலோ மாற்றங்கள் இருக்காது  இதைக் குணப் படுத்தும் அற்புதமான மருந்து இந்த அரத்தை பால்  கசாயம்

நாள்தோறும் காலை மதியம் இரவு என மூன்று வேளைகள் அல்லது காலை மாலை என இரண்டு வேளைகள் ஒரு வேளைக்கு ஐம்பது மில்லிக் கசாயம் குடித்து வர ருமட்டாயடு ஆர்த்திரிடிஸ் என்ற முடக்குவாதம் ஆமை வாதம் நோயிலிருந்து படிப் படியாகக் குணமடையலாம்

வயிற்றுப் பொருமல்
காலை எழுந்தவுடன் பசி இருக்கும்  பசிக்கிறது என்று எண்ணி இரண்டு இட்லி சாப்பிட்டவுடன் வயிறு பானை போல வீங்கி விடும்  மதியம் சாப்பிடப் பிடிக்காது  இரவு பசிக்கிறதே என்று சாப்பிட்டால் இரவு பாதி இரவு வரை சாப்பிட்டது வயிற்றுக்குள்ளே அடை பட்டிருக்கிறது போன்ற உணர்வு  இந்த மாதிரி பிரச்சினையைக் குறைத்து குணமாகக்கூடிய சிறந்த  அருந்து இது  அரத்தை தூள் ........... மூன்று சிட்டிகை  தண்ணீர் ......... நூறு மில்லி  கொதிக்க வைத்து ஐம்பது மில்லி கசாயமாக்கி  தினமும் காலை மாலை என இரண்டு வேளைகள் உணவுக்கு முன் அரை மணி நேரம் முன்  குடித்து வர  ஒரு மாத காலத்தில் வயிற்றுப் பொருமல் வாயுக் கோளாறுகள் மலச்சிக்கல் படிப்படியாகக் குறைத்துக் குணமாக்காக் கூடிய அரு மருந்து இது  \

பித்தப் பைக் கற்கள்
அறுவை சிகிச்சை இல்லாமல் பித்தப் பைக் கற்களைக் கரைக்கக் கூடிய அரு மருந்து அரத்தை  அரத்தை தூள் ....  ஒரு தேக்கரண்டி   தண்ணீர் ...... நூறு மில்லி பால் ...... இருநூறு  மில்லி உள்ளுக்கு சாப்பிடும் விளக்கெண்ணெய்  அல்லது  ஆலிவ் எண்ணெய் .........  ஒரு தேக்கரண்டி  ஒன்றாகக் கலந்து கொதிக்க வைத்து இருநூறு மில்லியாக சுருக்கி இறக்கி வடிகட்டி குடிக்கும் சூட்டில் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்  அரை மணி நேரம் கழித்து ஓரிரு முறைகள் மலம் கழிக்க வேண்டி இருக்கும் பயப் படத்தேவை இல்லை

தொடர்ந்து மூன்று மாதங்கள் இவ்வாறு  குடித்து வர பித்தப் பைக் கற்கள் மறைந்து போய் இருக்கும்
மருத்துவ ஆய்வு ஸ்கேன் செய்து உறுதிப் படுத்திக் கொள்ளலாம்  பித்தப் பைக் கற்களை அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாக்கும் மருந்து இது பித்தப் பைக் கற்கள் கரையும் வரை இந்த மருந்தைக் குடித்து வர வேண்டும்

Sunday 29 September 2019

எடை குறைய!!!Weight Loss

சரசரனு வெயிட் குறைக்கும் மேஜிக் தேவையான பொருள்கள்

சுக்குப்பொடி

மஞ்சள் தூள்

கருஞ்சீரகம்

எலுமிச்சை சாறு

தேன் (தேவைப்பட்டால்)

செய்முறை

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு, அதில் முக்காலில் இருந்து ஒரு ஸ்பூன் வரைக்கும் காய்ந்த இஞ்சி என்று சொல்லப்படுகிற சுக்குப் பொடியைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடியும் அத்தோடு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தையும் போட்டு நன்கு கலக்குங்கள். கருஞ்சீரகத்தைப் பொடியாக்கிக் கூட சேர்க்கலாம். இந்த கலவையை நன்கு ஒரு நிமிடத்துக்குக் கலக்குங்கள். அதன்பின் அந்த நீரில் ஒரு அரை எலுமிச்சைப் பழத்தின் சாறினைப் பிழிந்து விட்டு கலக்கி, வெதுவெதுப்பாக இருக்கிற பொழுதே குடித்து விடுங்கள்.

எப்படி குடிக்க வேண்டும்?

வெதுவெதுப்பாக இருக்கும்போதே குடிக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் கூட குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்தால் தவறில்லை. ஆறவிட்டுக் குடிக்கக் கூடாது. அப்படிக் குடித்தால் பெரிதாகப் பலன் இருக்காது. தேன் சேர்க்காமல் குடிப்பது எடையை வேகமாகக் குறைக்க உதவும்.

எவ்வளவு நாள் குடிக்கணும்?

பொதுவாக எடையைக் குறைப்பதற்கான ஏதாவது பானங்கள் குடித்தால், அதற்கான ரிசல்ட் மிக மெதுவாகத்தான் நமக்குக் கிடைக்கும். ஆனால் இந்த பானம் அப்படியல்ல. நீங்கள் குடிக்க ஆரம்பித்த ஓரிரு நாள்களிலேயே நல்ல ரிசல்ட் உங்களுக்குக் கிடைக்கும். இந்த பானத்தைப் பொருத்தவரையில், ஒரு மாதம் வரையிலும் தினமும் இரவு தூங்குவதற்கு முன்னால் இந்த பானத்தைக் குடித்து வரலாம். அப்படி ஒரு மாதம் வரையிலும் குடித்தால் கிட்டதட்ட 15 கிலோ வரையிலும் குறைக்க முடியும். உங்களால் ஒரு மாதம் வரையில் குடிக்க முடியாது. ஏதாவது வீட்டில் ஃபங்ஷன் வருகிறது அதனால் வேகமாகக் குறைய வேண்டும். பிடித்தபடி கலர் கலர் டிரஸ் போட வேண்டும் என்று நினைத்தால் அதற்கும் இந்த பானம் உங்களுக்கு கைக்கொடுக்கும். தொடர்ந்து 15 நாட்கள் வரையில் இந்த பானத்தை தினமும் இரவு குடித்தீர்கள் என்றால், குறைந்தபட்சம் எட்டு கிலோ வரையில் உங்களால் உடல் எடையைக் குறைத்து விட முடியும்.

Golu-கொலு!!!

கொலுவின் தாத்பரியம் என்ன தெரியுமா?

நவராத்திரியின், மிக முக்கியமான அம்சம் கொலு வைப்பதாகும். வீட்டையே மிக அழகாக மாற்றி, பெண்களை உற்சாகம் கொள்ளவைக்கும் கொலுவின் தாத்பரியம் என்ன தெரியுமா? மகிஷாசுரனின் வதத்துக்காக பிரம்மா, சிவன், விஷ்ணு முதலான அனைத்து தேவர்களின் அம்சங்களும் ஒன்று சேர்ந்து பெரும் ஜோதியாகி அந்த ஒளிவடிவே தேவியாக உருமாறினாள் அல்லவாப அப்போது அம்பிகைக்கு மூன்று தெய்வங்கள் உட்பட எல்லோரும் ஆயுதங்கள் தந்து தத்தம் சக்தியிழந்து பொம்மைகளாக நின்றார்களாம்.

எனவே தான், பொம்மைகளாக நின்ற தெய்வங்களை கொலு வைத்துச் சிறப்பிக்கிறோம். அதுபோல கொலு என்றாலே, குதூகலமும் கொண்டாட்டமுமாக மாறி விடுபவர்கள் குழந்தைகள் தான்! கொலுவுக்கு வரும் குழந்தைகள் அனைவருமே கொலுவில் வைத்துள்ள பொம்மைகளையே சுற்றிச் சுற்றி வந்து பார்த்து ரசிப்பார்கள்.

அப்படி வரும் குழந்தைகள், கொலுவில் வைக்கப்பட்டிருக்கும் பக்தி நெறி சம்பவங்கள் மற்றும் ககதைகள் கொண்ட தெய்வங்களின் உருவச்சிலைகளைப் பார்க்கும்போது, அதைப்பற்றி ஆவலுடன் கேட்கிறார்கள். இதன் மூலம் புராணம், இதிகாசம் போன்றவற்றை அறிந்து கொள்கிறார்கள்.

இதனால் அந்தச் சிறு வயதிலேயே ஆன்மிகம், ஒழுக்கம், பக்தி, நேர்மை போன்றவறை அந்தப் பிஞ்சு உள்ளங்களில் கல்வெட்டாகப் பதிந்து போகின்றன. அவர்கள் தூய்மையானவர்களாக வளர்கிறார்கள். இதுவும் கூட, வீடுகளில் நவராத்திரியின் போது பொம்மை கொலு வைப்பதின் முக்கிய நோக்கம் எனலாம்.

புரட்டாசி மாசம் மகாளய அமாவாசையன்று கொலு அலங்காரம் தொடங்குகிறது. அப்போது மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்று ஒற்றைப்படை எண்ணிக்கையில் தான் கொலுப்படிகள் வைக்கப்பட வேண்டும். படிகளின் மேல் தூய துணி விரிக்கப்பட்டு, அம்பிகையின் கலசமும் விநாயகர் சிலையும் முதலில் வைக்கப்படும்.

பின்னர் மற்ற தெய்வங்களின் பொம்மைகள் அழகாக வரிசையாக வைக்கப்படுகின்றன. பழங்கால பாரம்பரிய பொம்மையாகிய மரப்பாச்சிகளும் இதில் இடம் பெறும். தேவி, யோக மாயையின் உதவியுடன் விஷ்ணு மது-கைடபர்களை வதம் செய்தது பிரளயத்தின்போது அல்லவாப எனவே, இந்த உலகம் நீரினால் தான் சூழப்பட்டிருந்தது என்பதைக் குறிக்கும் விதமாகவும், நீர்வாழ் ஐந்துக்கள் தான் முதன் முதல் தோன்றியவை என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகவும் தான், நாம் கொலுவின் போது தரையில் தெப்பக்குளம் கட்டி அதில் நீர்வாழ் ஜந்துக்களான மீன், ஆமை போன்ற பொம்மைகளை மிதக்க விடுகிறோம்.

இறைவனின் முதல் அவதாரமும் `மச்சம்' என்று சொல்லப்படும் மீன்தானே! இவற்றோடு வனவாசம் செய்த ராமபிரானை நினைவூட்டும்படி செடி, கொடிகள், மரங்கள், மலைகள் போன்றவைகளையும் அமைக்கலாம். பிறகு கீழிருந்து மேலாக, முதல் இரண்டு மூன்று படிகளில் மற்ற உயிரினங்களான பறவைகள், ஊர்வன, மிருகங்கள் போன்றவைகளையும், அதற்குமேல் ஆதி மனிதர்களைப் போன்ற குறவன், குறத்தி, செட்டியார் பொம்மை, வேடுவன், வேடுவப் பெண்மணி, பாம்பாட்டி போன்றவர்களும் வைக்கப்படுவார்கள்.

அதற்கு மேல்படியில் மனிதப் பிறவிகளான மகான்கள் ஆதிசங்கரர், விவேகானந்தர், புத்தர், ராகவேந்திரர், ராமானுஜர் போன்ற மகான்களும், அதற்கும் மேல்படிகளில் தெய்வத்தின் அவதாரங்கள் மற்ம் திருவிளையாடல்களைக் குறிக்கும் பொம்மைகளும், எல்லாவற்றுக்கும் மேலாக முதல் படியில் அம்பிகையின் கலசமும், அம்பிகை, மகாலட்சுமி, விசாலாட்சி, புவனேஸ்வரி முதலான அன்னைகளின் சிலைகளும் வைக்கப்பட வேண்டும்.

மூலாதாரத்தில் இருந்து மேலெழும்பும் குண்டலினி சக்தியானது எப்படி படிப்படியாக சஹஸ்ராரத்தை அடைகிறதோ, அவ்வாறே படிகளையும் வைத்து பொம்மைகளையும் வைத்து மனித வாழ்வின் கடைசி எல்லை, பரப்பிரம்மப் பேரானந்தமய நிலையை அடைவது தான் என்பதை குறிப்பால் உணர்த்துவதே கொலு வைப்பதின் உண்மையான தாத்பரியம். இறைவனின் பத்து அவதாரங்களும் கூட அதுபோலவே மனிதனின் படிப்படியான வளர்ச்சியைக் காட்டும் விதமாகவே அமைந்துள்ளது.

மீனாக, ஆமையாக, பன்றியாக, சிங்கமாக வடிவெடுத்தவர் ஆதிமனிதனை நினைவு படுத்தும் விதமாக குட்டையான மனிதனாகவும், சற்றே கோபமுள்ள பரசுராமனாகவும், குற்றம் குறை ஏதுமற்ற பூரண மனிதன் ஆக ராமன் ஆகவும், இந்த மாதிரியான தூயமனிதன் அடுத்து அடைவது தெய்வ நிலை தான் என்பதைக் குறிக்கும் விதமாக பலராம, கிருஷ்ண அவதாரமாகவும், கடைசியில் அனைத்து உயர்ச்சக்தியும், ஒடுங்கும் இடம் இறைசக்தியிடமே என்பதை குறிக்கும் படியான கல்கி அவதாரம் கடைசி என்றும் வைத்திருக்கின்றனர் நம் முன்னோர்கள்.

முதல் நாள் பூஜிக்கப்பட்ட கலசமும் பொம்மைகளும் படிகளில் வைக்கப்பட்டுவிட்ட பின்னர், எல்லா பொம்மைகளிலும் தேவியின் சக்தி மையம் கொண்டு விடுவதாக ஐதீகம். இப்படி அமாவாசையன்று பொம்மைகளை அலங்கரித்துவிட்டாலும் அடுத்த நாள் தான் பண்டிகை தொடங்கும்.

தினமும் காலையில் குளித்து தூய்மையுடன் கொலுவின் முன்னால் சுத்தப்படுத்தி, கோலம் இட்டு விளக்கேற்றி வைக்க வேண்டும். அன்னம், பருப்பு, நெய் இவற்றுடன் ஏதாவது சித்திரான்னம் (எலுமிச்சை சாதம், வெண்பொங்கல் போன்றவை) செய்து, வெற்றிலை, பாக்கு பழத்துடன் நைவேத்தியம் செய்வது விசேஷம்.

இந்த ஒன்பது நாட்களும் மாலைவேளைகளில் குறித்து விளக்கேற்றி, நவதான்யங்களைக் கொண்டு தினமொரு சுண்டல் செய்து, பழம் தேங்காய் இவற்றை நைவேத்யம் செய்து தேவி மகாத்மியம், துர்கா ஸ்பதசதீ, லலிதா சஹஸரநாமம், மஹிஷாசுரமர்த்தினி ஸ்லோகங்களை முடிந்தவரை பாராயணம் செய்யலாம்.

சங்கடங்கள் மறைத்து சவுபாக்கியம் பெருகும். கொலு வைக்கும் இல்லத்தரசிகள் தினந்தோறும் இளம் பெண்கள், கன்னிப்பெண்களைப் பூஜைக்கு அழைத்து, பூஜை முடிந்தவுடன் தன் கையாலேயே புனுகு, ஐவ்வாது, கஸ்தூரி, சந்தனம், குங்குமம், சாந்து, ஸ்ரீசூர்ணம், மை ஆகியவற்றை இட்டு அவர்களையும் தேவியாகவே பாவித்து வணங்க வேண்டும்.

அவர்களை வழியனுப்பும் போது வெற்றிலை பாக்கு, மஞ்சள் இயன்ற தட்சணை ரவிக்கைத்துண்டு ஆகியவற்றைக் கொடுத்தனுப்புவது விசேஷம். ஒவ்வொரு நாளும் இரவில் கொலுவுக்கு ஆரத்தி எடுத்து, அன்றைய பண்டிகையை முடிக்க வேண்டும். கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜை, விஜயதசமி என்று விசேஷ தினங்களாக கொண்டாடப்படுகின்றன.

விஜயதசமி பண்டிகையின் கடைசி தினமாதலால், அன்று மாலை தெய்வ சக்தியுள்ள பதுமைகளையும் கலசத்தையும் கொலுவினின்றும் அகற்றுவதற்கான விசேஷ பிரார்த்தனை செய்ய வேண்டும். கலசம் வைத்து பூஜை செய்தவர்கள் தேவியை எழச்செய்து, அவளுக்குரிய இடத்துக்கு விடை கொடுத்து அனுப்பி வைக்க வேண்டும்.

அன்றிரவு கொலுவில் வைக்கப்பட்ட ஏதாவது இரு பதுமைகளை, கிழக்கு மேற்காக படுக்கவைத்து, பத்து நாட்கள் தெய்வமாக நின்று அருள் புரிந்த நீங்கள் இனி ஓய்வெடுக்கலாம் எனக்கூறி நவராத்திரி பூஜையை ஆரத்தி எடுத்து முடித்து வைத்து, மறுநாள் பொம்மைகளை அகற்றலாம்.

🙏🙏🙏

Wednesday 21 August 2019

காமலோஷ எண்ணெய்!!! (Penis Growth & Strength)

பலர் இந்த எண்ணெய் பயன்தருமா என்று கேட்ட கேள்விக்கு இதனை பயன்படுத்தி பயன்பெற்ற சிலர்கூறிய கருத்தை உங்கள் பார்வைக்கு இங்கு இணைத்துள்ளோம்

ஆணுறுப்பு வளர,ஆணுறுப்பு பருமன் ஆக,விறைப்பு தன்மையுடன் பழைய நிலைக்கு வர
காமலோஷம் ஆயில் வீட்டிலே தயாரிக்கும் முறை- வகை 2

100% உத்திரவாதம்

தேவையான மூல பொருட்கள்:

கருஞ்சீரக எண்ணெய் (Black seed oil) - 100ml
அசுவகந்தி (Withania somnifera) - 30g ஊமத்தை பூ(factura stramonium) - 30g நாககேசரா (Medida ferra) - 30g கோமுரா (Silajit) - 30g

தயாரிக்கும் முறை:

மூல பொருட்களை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்
அதில் பவுடராக வாங்காமல் விதை,பூ வாக வாங்கி 3 நாட்கள் வெளியில் நன்றாக காய வைத்து கருங்கீரக எண்ணெய் நன்றாக கொதிக்க வைத்து அதில் போட்டு நன்று வேக சுண்ட விடவும் ,பிறகு 2 நாட்கள் வரை அதை வடி கட்டாமல் ஊற வைக்கவும்,பிறகு நன்கு வடிகட்டி கழிவு நீங்க எடுத்து கொள்ளவும்

பயன்படுத்தும் முறை:

தினமும் இரவு ஆணுறுப்பை சுத்தம் செய்த பிறகு,உறுப்பின் மீது தடவி முன் பக்கம் இழுத்து இழுத்து மசாஜ் செய்யவும்
பிறகு ஊரும் வரை உள்ளாடை அணிய வேண்டாம்

பயன்கள்:
கை பழக்கம் காரணாமாக சுருங்கி போன ஆண் உறுப்பு மீண்டும் பழைய நிலைக்கு வந்து அதிக விறைப்பு தன்மை கொடுக்கும்,நீண்ட நேர உடல் உறவுக்கு உதவு,விந்து சீக்கிரம் வெளியேறாது

இந்த மருந்து பல சோதனைகளுக்கு பிறகு வெற்றி பெற்ற மருந்து,பக்க விளைவு இல்லாத முற்றிலும் இயற்கையானது
நீங்களே வீட்டிலே தயார் செய்யலாம் மூல பொருட்களின் விலை ரூ.1000க்குள் தான் வரும்

முக்கிய குறிப்பு:
இது விளம்பர பதிவோ,வியாபார பதிவோ கிடையாது  இது எங்கள் மருத்துவ மையத்தில் தயாரிக்கும் முறை இதுவரை 5000 மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நல்ல பலனை எந்த பக்க விளைவு இல்லாமல் கொடுத்திருக்கிறது

அனைத்து மக்களுக்கும் நல்ல மருந்து போய் சேரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்

உங்களுக்கு ஆதாரம் மற்றும் இந்த மருந்து செய்ய வழிமுறை தேவை எனில் எங்களை தொடர்ப்பு WhatsApp ல் கொள்ளலாம் நாங்கள் இலவசமாக உங்களுக்கு வழிகாட்டுகிறோம்
Whatsapp : 7200155441

Saturday 17 August 2019

Toothache cure in 10 mts!!!

பல் வலிக்கு பத்தே நிமிடத்தில் தீர்வு இன்றும் பலரும் பல்வலியால் ( Pain Killer ) மாத்திரைகளை பயன்படுத்துவதை பார்த்திருப்போம். ஆங்கில மருந்தைவிட வேகமாக நிவாரணம் அளிக்க இயற்கை மருந்தைப் பற்றி சொல்கிறோம். எந்தப் பல்லில் வலி இருக்கிறதோ அந்தப்பகுதியில் வாயினுள் சர்க்கரை (இலங்கை தமிழர்கள் சீனி என்று பயன்படுத்துவார்கள் )வைத்துவிட்டு, 18 மிளகு- ஐ நன்றாக அரைத்து (அல்லது பொடி செய்து) கால் டம்ளர் தண்ணீரில் விட்டு காய்ச்ச வேண்டும். காய்ச்சிய நீரை சிறிது நேரம் ஆற வைத்து விரல் சூடு தாங்கும் அளவிற்கு வந்ததும், வெளியே வலி இருக்கும் கண்ணத்தின் பகுதியில் இந்த நீரால் நன்றாக தேய்க்க வேண்டும். இதனை செய்து பத்தே நிமிடத்தில் பல் வலி இருந்த இடமே தெரியாமல் மறைந்து விடும். இது கை கண்ட மருந்து. பயன் பெறுங்கள். நண்பர்களிடமும் சொல்லி பயன் பெற வையுங்கள். சித்த மருந்தை சோதிப்பவர்கள் கூட இதை பயன்படுத்தி பார்த்து தாங்கள் அடைந்த பலனை மறக்காமல் தெரியப்படுத்துங்கள்

Saturday 3 August 2019

Common problems!!!

A few common questions and their apparent ( not real) solution by Homeopathy
★★★★★★★★★★★★★★

★Neck pain

Q. The back of my neck hurts every day in the evening. It is all right by morning.

People tend to spend long hours at their desks working on papers or staring at a laptop or computer screen. This often means that their heads (which weigh 4-5 kg) are balanced asymmetrically on the neck bones and muscles. Try to make sure your computer screen is at eye level and your feet are firmly planted on the floor while seated at a desk. While using a cellphone, keep your head straight (many of us tilt our heads to one side) or use a hands-free device. For a few days you can take Cimicifuga 6, 4 globule of No.20 sizes twice daily for 3 days.

If the neck pain does not go away in a week, please consult a Homeopath

★Diabetes legacy

Q. Both my parents have diabetes. I am heading towards my fortieth birthday. I checked my blood sugar and found it was borderline.

You can try and prevent yourself from tipping over into diabetes by getting your BMI (weight divided by height in metre squared ) as close to 23 as possible. Even if you do not achieve your ideal BMI, losing 5-7 kilos is beneficial. Also, exercise aerobically by walking, running, cycling swimming or dancing for 40 minutes a day at least five days a week. Combine this with 20 minutes of weight training and 10 minutes of relaxation. Sleep at least 7-8 hours a night. Remember, smoking increases your risk of diabetes by 40 per cent. All of this has to be continued lifelong for sustained benefits with the assistance by a qualified experienced Homeopath

★Chilled legs

Q. My legs feel cold all the time. I also noticed that the hair growth on my legs has decreased.

This may be a sign of poor blood circulation or thyroid disease. Check your blood pressure, and then do blood counts, sugar values, thyroid functions and lipid levels.

Treatment of the cause will improve circulation. A few simple ways to increase blood circulation to the legs is to stop smoking, walk 30-40 minutes a day, and do 10 toe rises every hour when you sit at your desk and work.
Don't take any medicine without consulting a Homeopath.

★Too much sweat

Q. I burst into a sweat several times a day for no apparent reason. It is quite embarrassing.

Sweating can be because of fever, chronic illnesses, a sudden drop in blood sugar, smoking, coffee, tea or spicy food, exercise, pregnancy and menopause. If none of these conditions is present then evaluation and blood tests may be required.

For a trial you can take a single dose of  either Merc.sol 200 if you are intolerent to HOT and Hepar sulph  200 if you are intolerant to COLD.
If not relieved within a month consult a Homeopath.

★Pimples on face

Q. I regularly pick my pimples. Is it dangerous?

Pimples contain sebum and a little pus. Popping them can force the pus not only outside but also into the deeper layers of the skin causing redness and inflammation. Bacteria can enter the bloodstream and cause dangerous infection elsewhere.

It is better to steam your face regularly & apply externally  Berberis aquefolium Q ( mix with distilled water.1:5) at bed time. If not relieved consult an experienced Homeopath.

★Period pain

Q. I have severe pain for two days when I get my periods. I used to miss school and college on those days. It did not matter at that time. Now that I am working, this frequent absence from work is taking a toll on my efficiency and promotion. I have been extensively investigated and the doctors did not find anything wrong.

Painful periods or dysmenorrhea can occur for a variety of reasons like fibroids or endometriosis. It can also occur for no apparent reason. Try taking MAG.PHOS 30, one dose twice daily  2-3 days before the expected  day of period  which can prevent pain  prophylactically. Place a hot water bottle on your abdomen. There are some asanas in yoga with help with menstrual pain. Learn and practise them regularly.
The best would be to consult an experienced Homeopath.

Dr.T.S.Saha
Professor & Head Department of Community Medicine CHMC&H

Wednesday 31 July 2019

Warts!!!

Some important rubrics for warts

1.Warts ; inside nose :: Nit. Acid

2.Warts ; Chin :: Thuja

3. Warts; Lips:: Nit.Acid, CAusticum

4.Warts ; Mouth Around:: Psorinum

5. Warts; Palate:: Argent.Nit

6. Warts; Toungue:: Aur.Mur

7. Warts; Cervical region:: Nit. Acid ,or Thuja

8. Warts ; Elbow ,bend,on:: Calc. Fl

9. Warts ; forearm:: Silicea

10. Warts; Wrist:: Ferr.Mag

11.Warts; Fingers:: Lac -can

12. Warts; Thigh:: Med

13. Warts; Toes:: Spig

14.Warts; bleeding; excerscenes:: Caust or nit acid

15.Warts; Cold washing agg:: Dulc

16. Warts; Flat:: Dulc

17. Warts; Horny:: Ant- C

18. Warts; sensitive to touch:: Staph

19. Warts; Eyebrows; on:: Caust

20 Warts; Eyelids:: Thuja

21. Warts ; on; Female organ:: sec

22. Warts; Hard:: Sulph

Reference book
kent's rep ,Boenninghausen's rep., lippe's rep.

Friday 26 July 2019

For Hair

Now a days hair problems are common in our society. Particularly Dandruff, Favus, Eruption, Tinea Capitis (ring worms), Alopecia ( falling of hair) and Pediculosis are burning issues.
Here are local (topical) applications for all the abovementioned problems. All medicines are mother tinctures mixed with simple hair oil to total 100%. For Alopecia:… More Arnica 2%, Ceanothus 2%, Jaborandi 2%, Moringa 2%, Verbascum 2%. For Dandruff: Cochleria 4%, Mezereum 4%, Moringa 4% For Eruption: Oleander 4%, Petroleum 4%, Vinca Minor 4%. For Favus: Daphne Indica 4%, Jaborandi 4%, Vinca Minor 4%. For Pediculosis: Staphysagria 5%, Vinca Minor 5%. For Tinea Capitis (ring worm) Chrysarobium 5%, Mezereum 5%.

Sunday 21 July 2019

எளிய பரிகாரங்கள்!!!

காஞ்சிமஹா பெரியவா⚘ சொன்ன, வாழ்க்கைக்கு வேண்டிய எளிய பரிகாரங்கள்...
... 🙏🙏

(1) வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ
பகல் வேளையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம்  செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை  மூன்றே நாட்களில் உணரலாம்.

(2) நல்ல சம்பாத்தியம் இருந்தும்
பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை  வேளையில் பறவைகளுக்கு  இனிப்பு பிஸ்கட்கள் வழங்க  வீண் விரயம் கட்டுப்படும்.

(3) மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம், மன அழுத்தம்,
சோர்வு போன்றவை  நாள் முழுதும் இருப்பின்  இரவு படுக்கும் பொழுது  தலைக்கு அருகில் ஒரு டம்ப்ளர் தண்ணீர் வைத்து  கொண்டு படுக்கவும். காலையில் சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம். நீரை மரத்திலோ வெளியிலோ ஊற்றி விட வேண்டும்.  அதை குடிக்க கூடாது.

(4) காரணமில்லாத பய உணர்வு
இருந்து கொண்டே இருப்பின், வலது கையில் ஸ்டைன்லெஸ்  ஸ்டீல் வளையம் ஒன்று  மாட்டி வர பய உணர்ச்சிகள்  குறையும்.

(5) தற்கொலை எண்ணங்கள்
மேலும் வாழ பிடிக்காதது  போன்ற உணர்வுகள் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் வெள்ளி  கம்பியால் மூக்கில் சிறு துளை போட அந்த எண்ணங்கள் மாற  ஆரம்பிக்கும். ஆண்களுக்கும் செய்யலாம். மூக்குத்தி  அணிய வேண்டியதில்லை.

(6) வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது
கூடவே சிறிது காகித பூ  எடுத்து செல்ல விபத்துக்கள்  ஏற்படாது.

(7) காலை எழுந்ததும் தங்க
நாணயம் அல்லது  தங்கங்கள் நிறைந்த  படம், ரூபாய் நோட்டுகள்  நிறைந்த படம் ஒன்று  பார்த்து வர செல்வ வளம்  பெருகும்.

(8) இடது கை கீழே
இருக்கும் படி படுத்துறங்க  ஆயுள் விருத்தியாகும்.

(9)வீட்டை சுற்றி நீரோட்டங்கள் இருந்தாலோ செயற்கையாக அமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்.

(10) காரணமில்லாமல் இரவில்
குழந்தைகள் தூங்காமல்  அழுது கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை  வைக்க, குழந்தை நன்றாக  தூங்கும்.

(11)சமையலறையும், படுக்கையரையும் அருகருகே
இருக்கும் படி அமைத்து  கொண்டால் தம்பதியர்  ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும்.

(12) துர் சக்திகள் நம்மை
அண்டாதிருக்க வீட்டு  வாசலில் மருதாணி  கொத்தை தொங்க விட  வேண்டும்.

வாழ்வோம் வளமுடன் நலமுடன்..

இளநரையைப் போக்க!!!

இளநரையை போக்க!

மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்

மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும்… More 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும்.

பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்.

இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்.

இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.

மூச்சு பிரச்சனை ஆஸ்துமா ஈஸினோபிலியா
உள்ளவர்கள் இதனை பயன்படுத்துதல் நல்லது அல்ல. மிக குளிர்ச்சி.

Wednesday 17 July 2019

ஓமக்கஷாயம்!!!

ஓமம் கசாயம்

நுரையீரல் மண்டல  பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படும் சளி இருமல் தும்மல் காய்ச்சல் மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம் குழந்தைகளின் தூக்கமின்மையால் மனதில் ஏற்படும் பிரச்சினைகளையும் தீர்க்கும் அழகான அரு மருந்து இந்த ஓமக் கசாயம்

நெஞ்சு சளி நெஞ்சுக்குள் நிறைய சளி இருந்து வெளியில் வராமல் துன்பப்படுத்தும் ஒரு நிலை

இரண்டாவது ஆஸ்துமா நோய் இருப்பவர்களின் குத்தி குத்தி சளியுடன் கூடிய இருமல்

மேற்கண்ட பிரச்சினைகளால் வரும் பசி இன்மை தொடர்பான பிரச்சினைகள்

குழந்தைகளின் நெஞ்சு சளி மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு  மிகப்பெரிய சவாலாக இந்த பிரச்சினைகள் அமைந்து விடுகின்றன

உள்ளே இருக்கும் கபமும் சளியும் தேவையற்ற கழிவுகளும் நுரையீரலை விட்டு உடலை விட்டு வெளியேறும்போதுதான் உடல் நலமுடன் இருக்க முடியும்

இருமல், சளி, நெஞ்சு சளி,ஆகியவை  வெளியேறாமல் துன்பப்படுபவர்கள்

இந்தக் கசாயத்தைக் குடித்து உடனேயே இருமும்போதே நெஞ்சுக்குள் இருக்கும் சளி வெளியேறி நுரையீர்ல் சுத்தமடைவதைப் பார்க்க முடியும்

ஓமம் கசாயம் செய்யும் முறை

ஓமம் தூள்  .... இரண்டு கிராம்

கசகசா .... இரண்டு கிராம்

திப்பிலி தூள் .... இரண்டு கிராம்

ஆடாதொடை இலை தூள் .... இரண்டு கிராம்

அல்லது ஒரு ஆடாதொடை இலை

ஆகிய நான்கு  பொருட்களையும் கொடுக்கப் பட்டுள்ள அளவுகளின் படி எடுத்து

நானூறு மில்லி தண்ணீரில் போட்டுக் காய்ச்சி

நூறு மில்லி கசாயமாக சுருக்கி

இறக்கி வடிகட்டி

ஒரு வேளை மருந்தாக உணவுக்கு அரை மணி நேரம் முன்னதாக குடித்து வர வேண்டும்

தேவைப் பட்டால் நாட்டு சர்க்கரை வெல்லம் பனை வெல்லம் பனங்ககற்கண்டு அல்லது தேன் கலந்தும் குடிக்கலாம்

தினமும் காலை இரவு என இரண்டு வேளைகள் உணவுக்கு அரை மணி நேரம் முன்னதாகக் குடித்து வர வேண்டும்

பன்னிரெண்டு வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தினமும் இரண்டு வேளைகள் ஒரு வேளைக்கு ஐம்பது மில்லி இந்தக் கசாயம் குடித்து வர வேண்டும்

பன்னிரெண்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் இரண்டு வேளைகள் ஒரு வேளைக்கு நூறு மில்லி இந்தக் கசாயம் குடித்து வர வேண்டும்

ஆஸ்துமா நோய் இருப்பவர்களுக்கு அந்த நோயை நிரந்தரமாகக் குணப் படுத்த முடியுமா என்ற சந்தேகம் எப்போதும் உண்டு

ஆனால் இயற்கையாக உண்ணக் கூடிய சிலபொருட்களை மருந்தாகவோ உணவாகவோ தொடர்ந்து சாப்பிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டு வந்தால் அந்த நோய்களில் இருந்தும அதன் பக்க விளைவுகள் தாக்காமல் விடுபட முடியும்

அந்த வகையில் இந்த கசாயம் நுரையீரலில் ஏற்படும் எல்லாவிதமான அழற்சிகளையும் தேவையற்ற கபங்களின் சேர்க்கையையும் குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி இருமல் தும்மல் காய்ச்சல் தொடர்பான பிரச்சினைகள்

அடிக்கடி மருத்துவமனை செல்ல வேண்டிய நிலை

வாரம் ஒருமுறைதான் தலைக்கு குளிக்க முடிகிறது

அப்படி குளித்தாலும் தலைக்கு குளித்த உடன் தும்மல் வந்து விடுகிறது மூக்கில் தண்ணீர் வடிக்கிறது

மாலையில் தொண்டை பாதிக்கப் பட்டு இரவில் காய்ச்சலுடன் கூடிய சளியினால் அவதிப் படுகிறார்கள்

என்ற நிலையில் இந்தக் கசாயம் குடித்து வர இந்தப் பிரச்சினைகள் குறைந்து கொண்டே வரும்

தற்போது தூக்கமின்மை பிரச்சினை பெரியவர்களை மட்டுமன்றி குழந்தைகளையும் பாதிக்கின்றது

அதனால் அப்படிபட்ட குழந்தைகள் கோபம் பிடிவாதம் முரட்டுதனமை போன்றவற்றால் பாதிக்கப் படுகின்றனர்

அந்த பிரச்சினைகளில் இருந்து படிப் படியாக விடுபட இந்தக் கசாயம் உதவும்

குழந்தைகளின் மனதில் இருக்கும் எதிர்மறை உணர்வுகள் படிப்படியாக குறைந்து நேர்மறையான எண்ணங்கள் அதிகமாகி படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புவார்கள்

குழந்தைகளின் மன அழுத்தம் மன இறுக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத்தீர்க்கும் அழகான அரு மருந்து இது

இதை மருந்தாக அல்ல மூலிகைத்தேநீராகக் குடித்து வர நலமுடன் நாமும் வாழலாம்