Wednesday 31 July 2019

Warts!!!

Some important rubrics for warts

1.Warts ; inside nose :: Nit. Acid

2.Warts ; Chin :: Thuja

3. Warts; Lips:: Nit.Acid, CAusticum

4.Warts ; Mouth Around:: Psorinum

5. Warts; Palate:: Argent.Nit

6. Warts; Toungue:: Aur.Mur

7. Warts; Cervical region:: Nit. Acid ,or Thuja

8. Warts ; Elbow ,bend,on:: Calc. Fl

9. Warts ; forearm:: Silicea

10. Warts; Wrist:: Ferr.Mag

11.Warts; Fingers:: Lac -can

12. Warts; Thigh:: Med

13. Warts; Toes:: Spig

14.Warts; bleeding; excerscenes:: Caust or nit acid

15.Warts; Cold washing agg:: Dulc

16. Warts; Flat:: Dulc

17. Warts; Horny:: Ant- C

18. Warts; sensitive to touch:: Staph

19. Warts; Eyebrows; on:: Caust

20 Warts; Eyelids:: Thuja

21. Warts ; on; Female organ:: sec

22. Warts; Hard:: Sulph

Reference book
kent's rep ,Boenninghausen's rep., lippe's rep.

Friday 26 July 2019

For Hair

Now a days hair problems are common in our society. Particularly Dandruff, Favus, Eruption, Tinea Capitis (ring worms), Alopecia ( falling of hair) and Pediculosis are burning issues.
Here are local (topical) applications for all the abovementioned problems. All medicines are mother tinctures mixed with simple hair oil to total 100%. For Alopecia:… More Arnica 2%, Ceanothus 2%, Jaborandi 2%, Moringa 2%, Verbascum 2%. For Dandruff: Cochleria 4%, Mezereum 4%, Moringa 4% For Eruption: Oleander 4%, Petroleum 4%, Vinca Minor 4%. For Favus: Daphne Indica 4%, Jaborandi 4%, Vinca Minor 4%. For Pediculosis: Staphysagria 5%, Vinca Minor 5%. For Tinea Capitis (ring worm) Chrysarobium 5%, Mezereum 5%.

Sunday 21 July 2019

எளிய பரிகாரங்கள்!!!

காஞ்சிமஹா பெரியவா⚘ சொன்ன, வாழ்க்கைக்கு வேண்டிய எளிய பரிகாரங்கள்...
... 🙏🙏

(1) வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ
பகல் வேளையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம்  செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை  மூன்றே நாட்களில் உணரலாம்.

(2) நல்ல சம்பாத்தியம் இருந்தும்
பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை  வேளையில் பறவைகளுக்கு  இனிப்பு பிஸ்கட்கள் வழங்க  வீண் விரயம் கட்டுப்படும்.

(3) மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம், மன அழுத்தம்,
சோர்வு போன்றவை  நாள் முழுதும் இருப்பின்  இரவு படுக்கும் பொழுது  தலைக்கு அருகில் ஒரு டம்ப்ளர் தண்ணீர் வைத்து  கொண்டு படுக்கவும். காலையில் சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம். நீரை மரத்திலோ வெளியிலோ ஊற்றி விட வேண்டும்.  அதை குடிக்க கூடாது.

(4) காரணமில்லாத பய உணர்வு
இருந்து கொண்டே இருப்பின், வலது கையில் ஸ்டைன்லெஸ்  ஸ்டீல் வளையம் ஒன்று  மாட்டி வர பய உணர்ச்சிகள்  குறையும்.

(5) தற்கொலை எண்ணங்கள்
மேலும் வாழ பிடிக்காதது  போன்ற உணர்வுகள் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் வெள்ளி  கம்பியால் மூக்கில் சிறு துளை போட அந்த எண்ணங்கள் மாற  ஆரம்பிக்கும். ஆண்களுக்கும் செய்யலாம். மூக்குத்தி  அணிய வேண்டியதில்லை.

(6) வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது
கூடவே சிறிது காகித பூ  எடுத்து செல்ல விபத்துக்கள்  ஏற்படாது.

(7) காலை எழுந்ததும் தங்க
நாணயம் அல்லது  தங்கங்கள் நிறைந்த  படம், ரூபாய் நோட்டுகள்  நிறைந்த படம் ஒன்று  பார்த்து வர செல்வ வளம்  பெருகும்.

(8) இடது கை கீழே
இருக்கும் படி படுத்துறங்க  ஆயுள் விருத்தியாகும்.

(9)வீட்டை சுற்றி நீரோட்டங்கள் இருந்தாலோ செயற்கையாக அமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்.

(10) காரணமில்லாமல் இரவில்
குழந்தைகள் தூங்காமல்  அழுது கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை  வைக்க, குழந்தை நன்றாக  தூங்கும்.

(11)சமையலறையும், படுக்கையரையும் அருகருகே
இருக்கும் படி அமைத்து  கொண்டால் தம்பதியர்  ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும்.

(12) துர் சக்திகள் நம்மை
அண்டாதிருக்க வீட்டு  வாசலில் மருதாணி  கொத்தை தொங்க விட  வேண்டும்.

வாழ்வோம் வளமுடன் நலமுடன்..

இளநரையைப் போக்க!!!

இளநரையை போக்க!

மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்

மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும்… More 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும்.

பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்.

இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்.

இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.

மூச்சு பிரச்சனை ஆஸ்துமா ஈஸினோபிலியா
உள்ளவர்கள் இதனை பயன்படுத்துதல் நல்லது அல்ல. மிக குளிர்ச்சி.

Wednesday 17 July 2019

ஓமக்கஷாயம்!!!

ஓமம் கசாயம்

நுரையீரல் மண்டல  பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படும் சளி இருமல் தும்மல் காய்ச்சல் மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம் குழந்தைகளின் தூக்கமின்மையால் மனதில் ஏற்படும் பிரச்சினைகளையும் தீர்க்கும் அழகான அரு மருந்து இந்த ஓமக் கசாயம்

நெஞ்சு சளி நெஞ்சுக்குள் நிறைய சளி இருந்து வெளியில் வராமல் துன்பப்படுத்தும் ஒரு நிலை

இரண்டாவது ஆஸ்துமா நோய் இருப்பவர்களின் குத்தி குத்தி சளியுடன் கூடிய இருமல்

மேற்கண்ட பிரச்சினைகளால் வரும் பசி இன்மை தொடர்பான பிரச்சினைகள்

குழந்தைகளின் நெஞ்சு சளி மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு  மிகப்பெரிய சவாலாக இந்த பிரச்சினைகள் அமைந்து விடுகின்றன

உள்ளே இருக்கும் கபமும் சளியும் தேவையற்ற கழிவுகளும் நுரையீரலை விட்டு உடலை விட்டு வெளியேறும்போதுதான் உடல் நலமுடன் இருக்க முடியும்

இருமல், சளி, நெஞ்சு சளி,ஆகியவை  வெளியேறாமல் துன்பப்படுபவர்கள்

இந்தக் கசாயத்தைக் குடித்து உடனேயே இருமும்போதே நெஞ்சுக்குள் இருக்கும் சளி வெளியேறி நுரையீர்ல் சுத்தமடைவதைப் பார்க்க முடியும்

ஓமம் கசாயம் செய்யும் முறை

ஓமம் தூள்  .... இரண்டு கிராம்

கசகசா .... இரண்டு கிராம்

திப்பிலி தூள் .... இரண்டு கிராம்

ஆடாதொடை இலை தூள் .... இரண்டு கிராம்

அல்லது ஒரு ஆடாதொடை இலை

ஆகிய நான்கு  பொருட்களையும் கொடுக்கப் பட்டுள்ள அளவுகளின் படி எடுத்து

நானூறு மில்லி தண்ணீரில் போட்டுக் காய்ச்சி

நூறு மில்லி கசாயமாக சுருக்கி

இறக்கி வடிகட்டி

ஒரு வேளை மருந்தாக உணவுக்கு அரை மணி நேரம் முன்னதாக குடித்து வர வேண்டும்

தேவைப் பட்டால் நாட்டு சர்க்கரை வெல்லம் பனை வெல்லம் பனங்ககற்கண்டு அல்லது தேன் கலந்தும் குடிக்கலாம்

தினமும் காலை இரவு என இரண்டு வேளைகள் உணவுக்கு அரை மணி நேரம் முன்னதாகக் குடித்து வர வேண்டும்

பன்னிரெண்டு வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தினமும் இரண்டு வேளைகள் ஒரு வேளைக்கு ஐம்பது மில்லி இந்தக் கசாயம் குடித்து வர வேண்டும்

பன்னிரெண்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் இரண்டு வேளைகள் ஒரு வேளைக்கு நூறு மில்லி இந்தக் கசாயம் குடித்து வர வேண்டும்

ஆஸ்துமா நோய் இருப்பவர்களுக்கு அந்த நோயை நிரந்தரமாகக் குணப் படுத்த முடியுமா என்ற சந்தேகம் எப்போதும் உண்டு

ஆனால் இயற்கையாக உண்ணக் கூடிய சிலபொருட்களை மருந்தாகவோ உணவாகவோ தொடர்ந்து சாப்பிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டு வந்தால் அந்த நோய்களில் இருந்தும அதன் பக்க விளைவுகள் தாக்காமல் விடுபட முடியும்

அந்த வகையில் இந்த கசாயம் நுரையீரலில் ஏற்படும் எல்லாவிதமான அழற்சிகளையும் தேவையற்ற கபங்களின் சேர்க்கையையும் குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி இருமல் தும்மல் காய்ச்சல் தொடர்பான பிரச்சினைகள்

அடிக்கடி மருத்துவமனை செல்ல வேண்டிய நிலை

வாரம் ஒருமுறைதான் தலைக்கு குளிக்க முடிகிறது

அப்படி குளித்தாலும் தலைக்கு குளித்த உடன் தும்மல் வந்து விடுகிறது மூக்கில் தண்ணீர் வடிக்கிறது

மாலையில் தொண்டை பாதிக்கப் பட்டு இரவில் காய்ச்சலுடன் கூடிய சளியினால் அவதிப் படுகிறார்கள்

என்ற நிலையில் இந்தக் கசாயம் குடித்து வர இந்தப் பிரச்சினைகள் குறைந்து கொண்டே வரும்

தற்போது தூக்கமின்மை பிரச்சினை பெரியவர்களை மட்டுமன்றி குழந்தைகளையும் பாதிக்கின்றது

அதனால் அப்படிபட்ட குழந்தைகள் கோபம் பிடிவாதம் முரட்டுதனமை போன்றவற்றால் பாதிக்கப் படுகின்றனர்

அந்த பிரச்சினைகளில் இருந்து படிப் படியாக விடுபட இந்தக் கசாயம் உதவும்

குழந்தைகளின் மனதில் இருக்கும் எதிர்மறை உணர்வுகள் படிப்படியாக குறைந்து நேர்மறையான எண்ணங்கள் அதிகமாகி படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புவார்கள்

குழந்தைகளின் மன அழுத்தம் மன இறுக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத்தீர்க்கும் அழகான அரு மருந்து இது

இதை மருந்தாக அல்ல மூலிகைத்தேநீராகக் குடித்து வர நலமுடன் நாமும் வாழலாம்

Tuesday 16 July 2019

Diabetes!!!

சுகர் பிரச்சினைக்கு ஹோமியோ மருந்துகள்

ஹோமியோ மருந்து Bio- 7 . தினசரி மூன்று வேளை சாப்பாட்டுக்கு முன் 10 மாத்திரைகள் சுகர் உள்ளவர்களும் - சுகர் இல்லாதவர்கள் 5 மாத்திரைகளும் சாப்பிடலாம் இது பொதுவான சுகர் மருந்து குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம்
இதை தொடர்ந்து 6 மாதத்திற்கு மேல் சாப்பிடுபவர்களுக்கு தானாகவே கணையைத்தை சரி செய்து இயற்கையாக இன்சுலின் சுரக்கும் வழி பிறக்கும் எனவே சுகர் உள்ளவர்களும் (சுகர் இல்லாதவர்களும்) சாப்பிட்டால் கணையம் மற்றும் பிட்யூட்ரி யை டானிக் போல்  சரி செய்யும் அருமருந்தாகும். மேலும் சுகருக்கான ஹோமியோ மருந்துகள் 1.Syzygium Jambolanum  1X (நாகப்பழ கொட்டை பொடியில் செய்த மருந்து)மூன்று மாத்திரைகள் வீதம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்திற்கு பின் மூன்று வேளையும் சாப்பிடவும் இது ( diabetes mellitus ) மட்டும் பொருந்தும் இது சர்கரை வியாதிக்கான உடல்நமைச்சல் மற்றும் புண்களை குணப்படுத்தி விடும் புண்கள் பெரிதாக உறுப்புகளை வெட்டும் நிலைகளில் இருந்து பாதுகாத்து புண்களை குணப்படுத்தும் இதனுடன்  SECALE CORNUTUM - 30 Ch தினசரி இரவில் சாப்பாட்டுக் பின் ஒரு மணி நேரம் கழித்து  கொடுத்தால் சுகர் புண்கள் வெகு விரைவில் குணமாகும் 2.Phosphoric Acid-6ch 4 மணி நேரத்திற்கு ஒரு முறை 5 மாத்திரைகள் சாப்பிடலாம் இது சிறுநீர் பால் கலந்த வெள்ளை நீர்போல் உள்ளவர்களுக்கும் கண்ணை சுற்றி உள்ள வளையம் நீல நிறத்தில் இருப்பவர்களுக்கும் நீண்ட கால மனத் துயரம் , மற்றும் ஏமாற்றம் அடைந்த விரக்தி , அதிக பாலுறவின் காரணத்தால் நரம்பு தளர்ச்சி ஆகிய காரணங்களை உடையவர்களின் சர்கரை வியாதியை அற்புதமாக குணப்படுத்தி வரும் அருமருதாகும் 3.Uranium Nitricum Dilution 3X இது தினசரி மூன்று வேளை சாப்பாட்டுக்கு பின் ஒரு மணி நேரம் கழித்து  ஒரு ஸ்பூன் தண்ணீரில் 5 சொட்டுக்கள் கலந்து சாப்பிடவும் இது மிக வேகமாக துரும்பாக சர்கரை வியாதியினால் இளைத்து விட்டவர்கள் , இரவு முழக்க பல முறை சிறுநீர் கழிப்பவர்கள் , வறண்ட நாக்கு தண்ணீர் தாகம் மிக வெறித்தனமாக இருக்கும் , BP அதிகமாக இருக்கும் சிறுநீர்ப் பாதை அடிக்கடி அடைத்துக் கொள்ளும்  Type 1, Type 2, இருவருக்கும் பொருத்தமான மருந்து மேலும் குடல் புண்களையும் குணப்படுத்தவல்து 4.ARGENTUM METALLICUM - 6 ch இது தினசரி ஒரு வேளை மட்டும் 5 சொட்டுக்கள் சாப்பிடலாம் இதன் அறிகுறிகள் சுகர் உள்ளவர்களின் கனுக்கால் அடிக்கடி வீங்கிவிடும் (ankles) இது அவர்களுக்கான அருமருந்து 5.NATRUM SULP - 30 X இது தினசரி மூன்று வேளையும் சாப்பாட்டுக்கு முன் 5 மாத்திரைகள் சாப்பிடலாம் இதன் அறிகுறிகள் பாதம் எரிச்சல் மற்றும் மூட்டுகளின் வலி , வீக்கம் உள்ளவர்களுக்கான அருமருந்து

குறிப்பு -
ஹோமியோ மருந்துஎடுத்தால் கூடவே ஆங்கில மருந்தும் எடுக்கவும் சில மாதங்களில் ஆங்கில மருந்து எடுத்தால் லோசுகர் .என்று காட்டும்,, என்று அவ்வாறு காட்டுகின்றதோ அன்று உங்களுக்கு இன்சுலின் தானாக சுரக்க ஆரம்பித்து உங்களுக்கு சுகர் சரியாகிவிட்டது என அறியவும்.

பூச்சிக்கடிக்கு!!!

#அனைத்து_பூச்சி_மற்றும்_பிறவிஷ_உயிரினங்கள் #கடிகளுக்கான_எளிய_இயற்கை_மருத்துவம்
~``~``~`` 🌳🌳🐝🌳 🌳 ``~``~``~ மிக முக்கிய குறிப்பு குறிப்பெடுத்து பாதுகாத்து கொள்ளுங்கள்.....!! எந்த விஷ கடிக்கும் உடனே அலோபதி மருத்துவத்தை நாடும் சூழலில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிய அனுபவ மருத்துவ குறிப்புகளை தொகுத்துள்ளேன்.. பயன்படுத்தி பலன் பெறுங்கள்...எளிதில் கிடைக்காத சில மூலிகை செடிகள் இருந்தால் அவற்றை வீட்டில் வளர்ப்பது நல்லது.

#தேன்_குளவி_கொட்டியதற்கு..🐝 தேய்க்க கூடாது விஷம் இறங்கி வலி அதிகமாகும்.முள்ளை எடுத்துவிட்டு கொடுக்கு இருந்தாலும் எடுத்துவிட்டு மண்ணெண்ணெய் கடித்த இடத்தில் தேய்க்கவும்...

#பூரான்_கடிக்கு...🦂 பூராண் கடித்து விட்டால் விஷம் பரவி தடிப்பு ஏற்படும் அரிப்பு எடுக்கும்....சுண்ணாம்பு மஞ்சள், உப்பு  3 ஐயும் சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் தேய்த்து கொண்டே இருந்தால் விஷம் இறங்கும்...

#பூனை_கடித்து_விட்டால்..🐈 பூனை கடித்து விட்டால் மஞ்சள் சுண்ணாம்பு இவைகளை சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் பூச குணமாகும்...

#கம்பளி_பூச்சிகடி...🐛 ரோமம் பட்ட இடத்தில் அரிப்பு விக்கம் ஏற்படும்.நல்லெண்ணெய் தேய்த்து வர அரிப்பு குறையும்.

அல்லது🌳முருங்கை இலை சாறு தேய்க்கவும் அல்லது வெற்றிலை சாறு தேய்க்க குணமாகும்

#எறும்புகடிக்கு🐜 கடித்த இடத்தில் வெங்காயத்தை தேய்த்து வர குணமாகும்.

#வண்டு_கடித்து_விட்டால்...🐞

பப்பாளி இலையை கசக்கி கடித்த இடத்தில் தேய்த்து  தடிமனாக பற்று போல குணமாகும்..3 நாட்கள் செய்ய வேண்டும்...

அல்லது துளசி சாறு எலுமிச்சை சாறு சம அளவு எடுத்து தடவ குணமாகும்.

#சிலந்தி_கடித்து_விட்டால்..🕷

தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்.ஆடாதோடை இலை 25 கிராம் எனில் பச்சை மஞ்சள்+ மிளகு இரண்டும் சேர்த்து 25 கிராம் அரைத்து கடித்த இடத்தில் தேய்க்க குணமாகும்...

#தேள் கொட்டியதற்கு மற்றும் பொதுவான விஷ முறிவு 🦂

இரண்டு வெற்றிலை 6 மிளகு மென்று சாப்பிட உடன் விஷம் இறங்கும்.

#எலி_கடித்தால்....🐀 உடல் அரிப்பு இருக்கும் கண் சிவந்து காணப்படும்.

குப்பைமேனி இலையை நன்றாக அரைத்து எலி கடித்த இடத்தில் தினமும் காலையும் மாலையும் பூசி வந்தால், எலி கடி விஷம் இறங்கும்.

#பெருச்சாளி_கடிவிஷம்_குறைய🐗

திப்பிலி, செஞ்சந்தனம் இவ்விரண்டையும் இடித்துப் பொடித்துச் சலித்து சூரணத்தை பத்திப்படுத்திக் கொண்டு அதில் கால் டீஸ்பூன் அளவாகத் தேனில் குழைத்து ஒருநாள் இருவேளை வீதம் ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் பெருச்சாளி கடி விஷம் குறையும்.

#அரணை_கடித்தால்.. 👼🏻�பனை வெல்லம் 100 கிராம் சாப்பிட விஷம் முறியும்

#குரங்கு_கடித்தால் 🐒 கொழுஞ்சி வேர் ,சுக்கு சம அளவு எடுத்து 5 கிராம் 3 நாட்கள் சாப்பிட குணமாகும்.

#குதிரைகடி 🐴 அமுக்கிரா கிழங்கு சூரணம் செய்து 2 வேளை சிட்டிகை அளவு தேனில் கலந்து சாப்பிடவும்...அவுரி சமூலம் எடுத்து அரைத்து சாறு எடுத்து கடித்த  இடத்தில் பற்று போட  சில நாட்களில் குணமாகும்.

#நாய்கடி🐶 சுக்கு 10 கிராம், மிளகு 10 கிராம், வசம்பு 10 கிராம், முருங்கை ஈர்க்கு 10 கிராம் ஆகியவற்றை 500 மில்லி தண்ணீரில் போட்டு எட்டில் ஒன்றாய் கஷாயம்  செய்து எடுத்து குடித்து வந்தால் வாந்தி நின்று நாய் கடி விஷம் குறையும்.

அல்லது🌳வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி பிறகு வெங்காய சாறை குடிக்க நாய்க்கடி விஷம் குறையும்.

#பாம்புகடிக்கு...🐉 கடித்த பாம்பை பொறுத்து மருந்தும் மருத்துவமும் மாறுபடும்.

பொதுவாக கடிபட்ட இடத்தில் பாம்பின் ஒரு பல் பதிந்திருந்தால் அது தோலை மட்டும் தான் பாதித்திருக்கிறது என்றும், இரண்டு பல்லும் பதிந்திருந்தால் அது சதையை பாதிக்கும் என்றும், மூன்று பல் பட்டால் அது எலும்பை பாதிக்கும் என்றும், நான்கு பல் பட்டால் மூளையை பாதிக்கும் என்றும் சொல்வார்கள். பொதுவாக பற்குறி அழுத்தமாக தெரிந்தாலோ, கடிபட்ட இடம் கூர்மையான தீக்கனலில் காட்டிய ஊசியை இறக்கியது போல் எரிச்சலாக இருந்தாலே கடியின் வேகம் அதிகம் என்று தெரிந்து கொள்ளலாம்.

இப்படி இருக்கும் நிலையில் கிராமப்புறங்களில் விரலி மஞ்சளை நெருப்பில் காட்டி அது தணலாக இருக்கும் போது இந்த மஞ்சளின் எரிந்து கொண்டிருக்கும் பகுதியை வைத்து கடிவாயில் அழுத்துவார்கள். இதனால் பாம்பின் நஞ்சு முறிந்து விடும் என்கிறார்கள் அனுபவ வைத்தியர்கள்.

பாம்பு கடிபட்டவருக்கு ஆமணக்கு இலைகளுடன், ஏழு மிளகை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் பாம்பின் நஞ்சு ஏறாது. மணிக்கு ஒரு தடவை இந்த மருந்தை கொடுத்து வரவேண்டும். இந்த பச்சிலை மருந்து வாந்தியை ஏற்படுத்தி நச்சை நீங்க செய்யும்.

பாம்பு கடித்த நபரை எக்காரணம் கொண்டும் தூங்க விடக்கூடாது. உப்பு, புளி, காரம், எண்ணெய் நீக்கிய வெறும் பச்சரிசியும், பாசிப்பயறும் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட தரவேண்டும். பாம்பு கடித்த மனிதருக்கு... 🌷🧩🌷

பூச்சிக்கடிக்கு!!!

#அனைத்து_பூச்சி_மற்றும்_பிறவிஷ_உயிரினங்கள் #கடிகளுக்கான_எளிய_இயற்கை_மருத்துவம்
~``~``~`` 🌳🌳🐝🌳 🌳 ``~``~``~ மிக முக்கிய குறிப்பு குறிப்பெடுத்து பாதுகாத்து கொள்ளுங்கள்.....!! எந்த விஷ கடிக்கும் உடனே அலோபதி மருத்துவத்தை நாடும் சூழலில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிய அனுபவ மருத்துவ குறிப்புகளை தொகுத்துள்ளேன்.. பயன்படுத்தி பலன் பெறுங்கள்...எளிதில் கிடைக்காத சில மூலிகை செடிகள் இருந்தால் அவற்றை வீட்டில் வளர்ப்பது நல்லது.

#தேன்_குளவி_கொட்டியதற்கு..🐝 தேய்க்க கூடாது விஷம் இறங்கி வலி அதிகமாகும்.முள்ளை எடுத்துவிட்டு கொடுக்கு இருந்தாலும் எடுத்துவிட்டு மண்ணெண்ணெய் கடித்த இடத்தில் தேய்க்கவும்...

#பூரான்_கடிக்கு...🦂 பூராண் கடித்து விட்டால் விஷம் பரவி தடிப்பு ஏற்படும் அரிப்பு எடுக்கும்....சுண்ணாம்பு மஞ்சள், உப்பு  3 ஐயும் சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் தேய்த்து கொண்டே இருந்தால் விஷம் இறங்கும்...

#பூனை_கடித்து_விட்டால்..🐈 பூனை கடித்து விட்டால் மஞ்சள் சுண்ணாம்பு இவைகளை சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் பூச குணமாகும்...

#கம்பளி_பூச்சிகடி...🐛 ரோமம் பட்ட இடத்தில் அரிப்பு விக்கம் ஏற்படும்.நல்லெண்ணெய் தேய்த்து வர அரிப்பு குறையும்.

அல்லது🌳முருங்கை இலை சாறு தேய்க்கவும் அல்லது வெற்றிலை சாறு தேய்க்க குணமாகும்

#எறும்புகடிக்கு🐜 கடித்த இடத்தில் வெங்காயத்தை தேய்த்து வர குணமாகும்.

#வண்டு_கடித்து_விட்டால்...🐞

பப்பாளி இலையை கசக்கி கடித்த இடத்தில் தேய்த்து  தடிமனாக பற்று போல குணமாகும்..3 நாட்கள் செய்ய வேண்டும்...

அல்லது துளசி சாறு எலுமிச்சை சாறு சம அளவு எடுத்து தடவ குணமாகும்.

#சிலந்தி_கடித்து_விட்டால்..🕷

தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்.ஆடாதோடை இலை 25 கிராம் எனில் பச்சை மஞ்சள்+ மிளகு இரண்டும் சேர்த்து 25 கிராம் அரைத்து கடித்த இடத்தில் தேய்க்க குணமாகும்...

#தேள் கொட்டியதற்கு மற்றும் பொதுவான விஷ முறிவு 🦂

இரண்டு வெற்றிலை 6 மிளகு மென்று சாப்பிட உடன் விஷம் இறங்கும்.

#எலி_கடித்தால்....🐀 உடல் அரிப்பு இருக்கும் கண் சிவந்து காணப்படும்.

குப்பைமேனி இலையை நன்றாக அரைத்து எலி கடித்த இடத்தில் தினமும் காலையும் மாலையும் பூசி வந்தால், எலி கடி விஷம் இறங்கும்.

#பெருச்சாளி_கடிவிஷம்_குறைய🐗

திப்பிலி, செஞ்சந்தனம் இவ்விரண்டையும் இடித்துப் பொடித்துச் சலித்து சூரணத்தை பத்திப்படுத்திக் கொண்டு அதில் கால் டீஸ்பூன் அளவாகத் தேனில் குழைத்து ஒருநாள் இருவேளை வீதம் ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் பெருச்சாளி கடி விஷம் குறையும்.

#அரணை_கடித்தால்.. 👼🏻�பனை வெல்லம் 100 கிராம் சாப்பிட விஷம் முறியும்

#குரங்கு_கடித்தால் 🐒 கொழுஞ்சி வேர் ,சுக்கு சம அளவு எடுத்து 5 கிராம் 3 நாட்கள் சாப்பிட குணமாகும்.

#குதிரைகடி 🐴 அமுக்கிரா கிழங்கு சூரணம் செய்து 2 வேளை சிட்டிகை அளவு தேனில் கலந்து சாப்பிடவும்...அவுரி சமூலம் எடுத்து அரைத்து சாறு எடுத்து கடித்த  இடத்தில் பற்று போட  சில நாட்களில் குணமாகும்.

#நாய்கடி🐶 சுக்கு 10 கிராம், மிளகு 10 கிராம், வசம்பு 10 கிராம், முருங்கை ஈர்க்கு 10 கிராம் ஆகியவற்றை 500 மில்லி தண்ணீரில் போட்டு எட்டில் ஒன்றாய் கஷாயம்  செய்து எடுத்து குடித்து வந்தால் வாந்தி நின்று நாய் கடி விஷம் குறையும்.

அல்லது🌳வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி பிறகு வெங்காய சாறை குடிக்க நாய்க்கடி விஷம் குறையும்.

#பாம்புகடிக்கு...🐉 கடித்த பாம்பை பொறுத்து மருந்தும் மருத்துவமும் மாறுபடும்.

பொதுவாக கடிபட்ட இடத்தில் பாம்பின் ஒரு பல் பதிந்திருந்தால் அது தோலை மட்டும் தான் பாதித்திருக்கிறது என்றும், இரண்டு பல்லும் பதிந்திருந்தால் அது சதையை பாதிக்கும் என்றும், மூன்று பல் பட்டால் அது எலும்பை பாதிக்கும் என்றும், நான்கு பல் பட்டால் மூளையை பாதிக்கும் என்றும் சொல்வார்கள். பொதுவாக பற்குறி அழுத்தமாக தெரிந்தாலோ, கடிபட்ட இடம் கூர்மையான தீக்கனலில் காட்டிய ஊசியை இறக்கியது போல் எரிச்சலாக இருந்தாலே கடியின் வேகம் அதிகம் என்று தெரிந்து கொள்ளலாம்.

இப்படி இருக்கும் நிலையில் கிராமப்புறங்களில் விரலி மஞ்சளை நெருப்பில் காட்டி அது தணலாக இருக்கும் போது இந்த மஞ்சளின் எரிந்து கொண்டிருக்கும் பகுதியை வைத்து கடிவாயில் அழுத்துவார்கள். இதனால் பாம்பின் நஞ்சு முறிந்து விடும் என்கிறார்கள் அனுபவ வைத்தியர்கள்.

பாம்பு கடிபட்டவருக்கு ஆமணக்கு இலைகளுடன், ஏழு மிளகை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் பாம்பின் நஞ்சு ஏறாது. மணிக்கு ஒரு தடவை இந்த மருந்தை கொடுத்து வரவேண்டும். இந்த பச்சிலை மருந்து வாந்தியை ஏற்படுத்தி நச்சை நீங்க செய்யும்.

பாம்பு கடித்த நபரை எக்காரணம் கொண்டும் தூங்க விடக்கூடாது. உப்பு, புளி, காரம், எண்ணெய் நீக்கிய வெறும் பச்சரிசியும், பாசிப்பயறும் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட தரவேண்டும். பாம்பு கடித்த மனிதருக்கு... 🌷🧩🌷