Tuesday 18 June 2013

சிறப்பு சமையல்!!!!

சிறப்பு சமையல்

கருணைக் கிழங்கை குக்கரில் வேகவைத்து தோல் உரித்துக் கொண்டு நன்றாக‌ மசித்து கொள்ளவும் வெங்காயம்.
பச்சைமிளகாய் இர்ண்டையும் பொடியாக‌ அரிந்து கொள்ளவும்.
lathabaalu's படம்
lathabaalu
வெள்ளி, 15/03/2013 - 12:27am
1 கருத்துகள்
சிக்கனை  இஞ்சி , பூண்டு விழுது, மல்லி பொடி, கரம் மசாலா, மஞ்சள் பொடி, சிக்கன் மசாலா, உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
Rukmani's படம்
Rukmani
திங்கள், 09/07/2012 - 3:39pm
5 கருத்துகள்
  1. முதலில் தேன்காய்களை துருவிவைத்துக்கொள்ளவும்
lathabaalu's படம்
lathabaalu
வெள்ளி, 25/05/2012 - 3:32pm
8 கருத்துகள்

வறுத்து அரைக்க :
காய்ந்த மிளகாய் – 5  அல்லது 6
மல்லி விதை – 2  டேபிள் ஸ்பூன்
lakshmanaperumal's படம்
lakshmanaperumal
செவ்வாய், 15/05/2012 - 9:14am
6 கருத்துகள்
நெய்யில் அடைகளை நிறம் மாறாமல் வறுத்து, 3 கப் கொதிக்கும் தண்ணீரில் வேகவைக்கவும்.
குழையாமல்(முக்கால் பதம்) வேகவைத்து எடுத்து வடித்து தண்ணீரில் அலசி எடுத்து தனியே வைக்கவும்..
kavibhanu's படம்
kavibhanu
புத, 01/02/2012 - 2:30pm
5 கருத்துகள்
  1. சக்கரைவள்ளி கிழங்கை நன்கு வேக வைத்து கொள்ளவும்
  2. கிழங்கின் தோலை நீக்கி அதை நன்கு மசித்து கொள்ளவும்
  3. கிழங்குடன் சீனியும் கலந்து வைத்து கொள்ளவும்
Rukmani's படம்
Rukmani
திங்கள், 30/01/2012 - 2:34pm
9 கருத்துகள்

புதிய சமையல்


இட்லி அரிசியை நன்கு கழுவி 4 முதல் 5 மணி நேரம் வரை ஊறவைக்கவும்.
ஊறவைத்த அரிசியை கிரைண்டரில் நன்கு மசிய அரைக்கவும்.
தண்ணீர் குறைய விட்டு அரைக்கவும்.
lakshmanaperumal's படம்
lakshmanaperumal
வெள்ளி, 05/04/2013 - 5:27pm
3 கருத்துகள்
ஒரு அகன்ற‌ பாத்திரத்தில் மைதாமாவை கொட்டி ஒரு கப் நெய்யை உருக்காமல் போட்டு கிளறவும் ..பின்பு
தயிரில் சமையல் சோடாவை நுரைக்க‌ அடித்து மைதாமாவில்
போட்டு பிசைக்கவும்
கவிஞர் கே இனியவன்'s படம்
கவிஞர் கே இனியவன்
புத, 27/03/2013 - 10:40pm
2 கருத்துகள்
கருணைக் கிழங்கை குக்கரில் வேகவைத்து தோல் உரித்துக் கொண்டு நன்றாக‌ மசித்து கொள்ளவும் வெங்காயம்.
பச்சைமிளகாய் இர்ண்டையும் பொடியாக‌ அரிந்து கொள்ளவும்.
lathabaalu's படம்
lathabaalu
வெள்ளி, 15/03/2013 - 12:27am
1 கருத்துகள்
புடலங்காயை தயிர் பச்சடி செய்யலாம்.  எத்தனை பேருக்கு இது தெரியும் என்று எனக்குத் தெரியாது.  ஆனாலும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளலாம்.  
shashi srinivasan's படம்
shashi srinivasan
புத, 13/03/2013 - 6:29am
6 கருத்துகள்
செய்முறை:
desingh's படம்
desingh
வெள்ளி, 15/02/2013 - 1:00pm
2 கருத்துகள்

செய்முறை:
* முதலில் வெறும் வாணலியில் பச்சைப் பருப்பை வாசம் வர வறுத்துக் கொள்ளவும்.
Faisulla's படம்
Faisulla
வெள்ளி, 01/02/2013 - 7:04am
2 கருத்துகள்
பலர் நேற்றைய சாதம் அதிகமாகிவிட்டால் அதை வீண் எனவும் உடலுக்கு கெடுதல் எனவும்  கருதுகிறார்கள். ஆனால் பழைய சோறு உடலுக்கு மிகவும் நல்லது. இதில் அபாரமான நோய் எதிர்ப்பு (B6, B12) சக்தி உள்ளது. 
vinoth's படம்
vinoth
திங்கள், 28/01/2013 - 10:25am
8 கருத்துகள்
கிராமப்புறங்களில் சோற்றிற்கு கூட்டு இல்லை என்றால் உடனே அவர்களின் ஞாபகத்தில் நிற்பது இந்தஉப்பும் புளியும் தான். இதெற்கென தனியாக பெயர் எதுவும் இல்லை.
vinoth's படம்
vinoth
திங்கள், 28/01/2013 - 10:04am
6 கருத்துகள்
  • முதலில் அரிசியை  ஒரு மணி நேரம்  ஊற வத்துக் கொள்ளவும்    
  • தேங்காயை  துருவிக்கொள்ளவும்                                   
lathabaalu's படம்
lathabaalu
திங்கள், 21/01/2013 - 11:50pm
6 கருத்துகள்

செய்முறை:
கோழியை சுத்தம் செய்து அத்துடன் உப்பு , மஞ்சள்தூள் , லெமன் ஜூஸ் சேர்த்து குறைந்தது 1 மணிநேரம் வைக்கவும்.
supertekpower's படம்
supertekpower
திங்கள், 14/01/2013 - 6:38am
4 கருத்துகள்
செய்முறை :
ஜுகினி தூள் சீவி நறுக்கிக் கொள்ளவும்.
 
lakshmanaperumal's படம்
lakshmanaperumal
திங்கள், 14/01/2013 - 12:25am
2 கருத்துகள்
செய்முறை
desingh's படம்
desingh
செவ்வாய், 01/01/2013 - 4:15pm
4 கருத்துகள்
நாஞ்சில்'s படம்
நாஞ்சில்
செவ்வாய், 25/12/2012 - 12:48pm
5 கருத்துகள்
குக்கரில் நெய் விட்டு பட்டை, கிராம்பு, பச்சைமிளகாய், சீரகம் போட்டு வதக்கவும்.
பிறகு அரிசியை போட்டு வதக்கி தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போடவும். 2 விசில் விட்டு இறக்கவும்.
பிரியா அறிவழகன்'s படம்
பிரியா அறிவழகன்
ஞாயிறு, 16/12/2012 - 10:17pm
2 கருத்துகள்
பிரியா அறிவழகன்'s படம்
பிரியா அறிவழகன்
சனி, 15/12/2012 - 12:07pm
4 கருத்துகள்
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும்.
பிரியா அறிவழகன்'s படம்
பிரியா அறிவழகன்
வெள்ளி, 14/12/2012 - 2:49pm
2 கருத்துகள்
 1. அரிசியை உதிரி உதிரியாக இருக்குமாறு தேவையான அளவு நீர் ஊற்றி வேக வைக்கவும்
2. வெங்காயத்தைக் கழுவி, தோல் நீக்கி, வட்ட வட்டமாக அரிந்து கொள்ளவும்.
devimala's படம்
devimala
புத, 21/11/2012 - 1:55pm
1 கருத்துகள்
செய்முறை;  ஓமம்,மிளகு, சீரகம், சுக்கு இவற்றை   நைசாக‌  பொடி செய்து கொள்ளவும்      வெல்லம் அல்லது  கருப்பட்டியை    வாணலியில்  போட்டு சிறிது  நீர் விட்டு     அடுப்பிலேற்றி அது  கரைந்தபின்  சிறிது  கொ
lathabaalu's படம்
lathabaalu
வியாழன், 15/11/2012 - 11:51pm
4 கருத்துகள்
* மரவள்ளிக் கிழங்கைத் தோலுரித்து கழுவிவிட்டு துருவிக் கொள்ளவும்.
devimala's படம்
devimala
புத, 31/10/2012 - 10:55am
2 கருத்துகள்
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும், வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பிரியா அறிவழகன்'s படம்
பிரியா அறிவழகன்
திங்கள், 29/10/2012 - 9:49pm
3 கருத்துகள்
பருப்புடன் பூண்டு, சீரகம், மஞ்சள் தூள், எண்ணெய் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
பிரியா அறிவழகன்'s படம்
பிரியா அறிவழகன்
திங்கள், 29/10/2012 - 9:46pm
2 கருத்துகள்
செய்முறை:
கேரட்டை தோலை நீக்கி பூந்துருவலாக துருவவும்.
துருவலை மிக்சியில் போட்டு பால் பாதி தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்.
devimala's படம்
devimala
திங்கள், 22/10/2012 - 10:31am
2 கருத்துகள்
அரிசி, பாசிப்பருப்பை நன்றாக கழுவி, 2 1/2  கப்  தண்ணீர் சேர்க்கவும்.
இதனுடன் இஞ்சி, உப்பு சேர்க்கவும்.
குக்கரில் வைத்து 5 விசில் விடவும்.
பிரியா அறிவழகன்'s படம்
பிரியா அறிவழகன்
வெள்ளி, 19/10/2012 - 9:02pm
4 கருத்துகள்
காளானை வென்னீரில் போட்டு எடுத்து பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
பிரியா அறிவழகன்'s படம்
பிரியா அறிவழகன்
வெள்ளி, 19/10/2012 - 3:54pm
5 கருத்துகள்
கடலை பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இதனுடன் வாழைப்பூ, வெங்காயம், உப்பு சேர்த்து பிசையவும்.
பிரியா அறிவழகன்'s படம்
பிரியா அறிவழகன்
வெள்ளி, 19/10/2012 - 3:25pm
4 கருத்துகள்
  1. அரிசியைக் கழுவி 1  கப் தண்ணீர் + 2  கப் தேங்காய்பால் சேர்த்து ஊற வைக்கவும்.
devianand's படம்
devianand
வியாழன், 27/09/2012 - 12:29pm
1 கருத்துகள்
முதலில் துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்
lathabaalu's படம்
lathabaalu
புத, 26/09/2012 - 3:31pm
4 கருத்துகள்
  • பச்சரிசியை 2  மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி பொடி செய்து கொள்ளவும். (ஈரம் இல்லாமல்)
  • பாசி பருப்பை நன்கு வறுத்துக் கொள்ளவும்.
Rukmani's படம்
Rukmani
செவ்வாய், 18/09/2012 - 5:59pm
3 கருத்துகள்
அரிசியைக் கழுவி வைக்கவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். சுரைக்காயை சீவி வைக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மல்லி, புதினாவை நைசாக அரைக்கவும்.
மணிகண்டன்'s படம்
மணிகண்டன்
செவ்வாய், 18/09/2012 - 12:39pm
2 கருத்துகள்
டீ கமகமவென மணக்க...

sshana's படம்
sshana
ஞாயிறு, 26/08/2012 - 9:07pm
4 கருத்துகள்
 
கடந்த வாரம் சனியன்று திருநெல்வேலி ஊர்க்கார நண்பர் வீட்டுக்கு சென்றிருந்தேன் 
ThamilVanan's படம்
ThamilVanan
வியாழன், 23/08/2012 - 2:30pm
2 கருத்துகள்
கேபேஜ் கூட்டு


sshana's படம்
sshana
சனி, 18/08/2012 - 6:44pm
3 கருத்துகள்
* அவலுடன் மஞ்சள், எலுமிச்சைச் சாறு, உப்பு, சிறிது நீர் சேர்த்து நன்கு கிளறி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
* பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
devimala's படம்
devimala
வெள்ளி, 17/08/2012 - 6:43am
3 கருத்துகள்
கேரட்டை தோலை நீக்கி பூந்துருவலாக துருவவும்.
துருவலை மிக்சியில் போட்டு பால் பாதி தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்.
devimala's படம்
devimala
வெள்ளி, 17/08/2012 - 6:38am
3 கருத்துகள்
1. 4 கோப்பை தண்ணீரில் கோழி இறைச்சியை வேகவைக்கவும்.
2. 4 கோப்பை தண்ணீர் சுண்டி, ஒரு கோப்பையாக மாறியவுடன் இறைச்சியையும் மீதமுள்ள தண்ணீரையும் இறக்கி வைக்கவும்.
devimala's படம்
devimala
வியாழன், 16/08/2012 - 8:22am
5 கருத்துகள்
செய்முறை
சுண்டைக்காயை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
devimala's படம்
devimala
வியாழன், 16/08/2012 - 8:06am
4 கருத்துகள்
  • முதலில் கடலைப்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து 3 மணி நேரம் ஊறவைத்து பின் மிக்ஸியில் போட்டு தண்ணீர் இல்லாமல் வடைக்கு அரைப்பது போல அரைத்து கொள்ளவும்.
devianand's படம்
devianand
செவ்வாய், 14/08/2012 - 3:15pm
1 கருத்துகள்
செய்முறை:


sshana's படம்
sshana
செவ்வாய், 07/08/2012 - 9:12pm
1 கருத்துகள்
புளியை ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை உரித்து, பொடியாக நறுக்கவும். தேங்காய், சீரகத்தை நன்றாக அரைத்து 6 வெங்காயத்தை தட்டி எடுக்கவும்.
devianand's படம்
devianand
செவ்வாய், 31/07/2012 - 11:09am
5 கருத்துகள்
  1. தேங்காயை துருவிக் கொள்ளவும். புதினாவை ஆய்ந்து அலசி வைக்கவும். வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊற விடவும்.
devianand's படம்
devianand
திங்கள், 30/07/2012 - 8:45pm
1 கருத்துகள்

No comments: