Thursday 25 September 2014

கானாப் பொடி -- ஆந்திர பருப்பு பொடி!!!

கொள்ளுப் பொடி [கானாப் பொடி]

உடலில் இருக்கும் கொழுப்பு, ஊளைச் சதையைக் குறைக்க, மூட்டுவலி போன்ற பல பிரச்சினைகளுக்கு கொள்ளு மிகவும் நல்லது. அடிக்கடி உணவில் சேர்ப்பது, உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. இந்தப் பொடியில் சாதம் கலந்து கேதுவுக்கு வேண்டுதல் செய்வார்கள். இதற்கு கானாப் பொடி என்றும் பெயர்.
தேவையான பொருள்கள்:
கொள்ளு – 1/2 கப் துவரம் பருப்பு – 1/2 கப் காய்ந்த மிளகாய் – 3 மிளகு – 2 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் பூண்டு – 4 பல் (விரும்பினால்) பெருங்காயம் உப்பு
செய்முறை:
துவரம் பருப்பு, கொள்ளு இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், நசுக்கிய பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.
நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து, காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்துவைக்கவும்.
பெருங்காயம் கட்டிக் காயமாக இருந்தால் (மணம் நன்றாக இருக்கும்) முதலிலேயே சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.



கொள்ளுப் பொடி [கானாப் பொடி]

உடலில் இருக்கும் கொழுப்பு, ஊளைச் சதையைக் குறைக்க, மூட்டுவலி போன்ற பல பிரச்சினைகளுக்கு கொள்ளு மிகவும் நல்லது. அடிக்கடி உணவில் சேர்ப்பது, உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. இந்தப் பொடியில் சாதம் கலந்து கேதுவுக்கு வேண்டுதல் செய்வார்கள். இதற்கு கானாப் பொடி என்றும் பெயர்.
தேவையான பொருள்கள்:

கொள்ளு – 1/2 கப் துவரம் பருப்பு – 1/2 கப் காய்ந்த மிளகாய் – 3 மிளகு – 2 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் பூண்டு – 4 பல் (விரும்பினால்) பெருங்காயம் உப்பு

செய்முறை:

துவரம் பருப்பு, கொள்ளு இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், நசுக்கிய பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.
நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து, காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்துவைக்கவும்.
பெருங்காயம் கட்டிக் காயமாக இருந்தால் (மணம் நன்றாக இருக்கும்) முதலிலேயே சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.
                                                                                                                                                                                                                       ------------------                                                                                                                                                                                                                                                                                                                                    ஆந்திர பருப்பு பொடி --                      
தேவையான பொருட்கள்: பொறிகடலை – 1 கப் வேர்க்கடலை - 1/4 கப் வரமிளகாய் – 20-25 என்னம் (அல்லது உங்கள தேவைக்கேற்ப சேர்க்கவும்) பூண்டு – 10 – 15 என்னம் (அல்லது உங்கள் தேவைக்கேற்ப சேர்க்கவும்) கறுவேப்பிலை - சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றி, எண்ணெய் ஊற்றாமல் பொறிகடலை, வேர்க்கடலை, வரமிளகாய் மற்றும் பூண்டு மற்றும் கறுவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
வறுத்த பொருட்கள் ஆற விடவும்.
பின்பு உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பருப்பு பொடி சூடான சாதம், இட்லி, தோசையுடன் மிகவும சுவையாக இருக்கும்.
ஆந்திர பருப்பு பொடி --

தேவையான பொருட்கள்: பொறிகடலை – 1 கப் வேர்க்கடலை - 1/4 கப் வரமிளகாய் – 20-25 என்னம் (அல்லது உங்கள தேவைக்கேற்ப சேர்க்கவும்) பூண்டு – 10 – 15 என்னம் (அல்லது உங்கள் தேவைக்கேற்ப சேர்க்கவும்) கறுவேப்பிலை - சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றி, எண்ணெய் ஊற்றாமல் பொறிகடலை, வேர்க்கடலை, வரமிளகாய் மற்றும் பூண்டு மற்றும் கறுவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
வறுத்த பொருட்கள் ஆற விடவும்.
பின்பு உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பருப்பு பொடி சூடான சாதம், இட்லி, தோசையுடன் மிகவும சுவையாக இருக்கும்.
நன்றி :-http://pettagum.blogspot.sg/