Sunday 14 March 2021

கோவில்களில் வாங்கிய கயிறு!!!

#கோவில்களில்தரும் #கயிற்றை #எத்தனைநாள் #கட்டியிருக்கலாம்?

♥🌟 கோவிலுக்கு செல்லும்போது பொதுவாக நாம் அனைவரும் அங்கே வழங்கப்படும் கயிற்றை வாங்கி வருவது வழக்கம். இன்னும் ஒரு சிலர; தன்னுடைய விருப்பங்களை வேண்டிக்கொண்டு நிறைவேறுவதற்காக கையில் கட்டிக்கொள்கின்றன. 

♥🌟 இன்னும் ஒருசிலர; தங்களை தீமைகளில் இருந்தும், கெட்ட சக்திகளிடம் இருந்து விலக்கிக்கொள்ளவும் பயன்படுத்துகின்றனர;. அந்த கயிற்றை எத்தனை நாள் கட்டியிருக்கலாம் என பார;ப்போம்.

♥🌟 காசி, திருப்பதி போன்ற இடங்களிலும் மற்றும் பல அம்மன் கோயில்களிலும் பைரவர; கயிறு, வெங்கடாஜலபதி கயிறு என கருப்பு கயிறுகள் வாங்கி கட்டி வருகிறார;கள். சில கோயில்களில் சிவப்பு, மஞ்சள் கயிறும் தரப்படுகிறது. அதுவும் கையில் கட்டப்படுகிறது. 

#எத்தனை #முடிச்சு #போடவேண்டும்?

♥🌟 கையில் ஐந்து முடிச்சுக்கள் போட வேண்டும். ஆணவம், பொறமை, ஆசை, உடல் நிலையானது ஆகியவற்றைக் குறிக்கின்றன. 

#பலன்கள் :

👉 பயத்தை போக்கும்.

👉 தைரியத்தை தரும். 

👉 கர;ம வினைகளை அழிக்கும். 

👉 விபத்துகளிலிருந்து காக்கும்.

👉 ஏவல், பில்லி, சு னியம் செய்வினை போக்கும்.

👉 நோய்களையும், தோஷங்களையும் விலக்கும்.

👉 தீயகனவுகளை தோன்றாமல் செய்யும். 

👉 கடன்கள் தீரும். 

👉 பைரவா அருளை பெருக்கும்.

அதை எந்த கையில் கட்டவேண்டும்?

♥🌟 ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும். வரலட்சுமி நோன்பு கயிறை மட்டும் பெண்கள் வலது கையில் கட்ட வேண்டும்.

#எத்தனை #நாள் #கட்டவேண்டும்?

♥🌟 இந்தக் கயிறுகளை பெரும்பாலானவர;கள் ஒரு வருடம் வரையிலும் அதற்கு மேலும் கட்டிக் கொள்கிறார;கள். அவ்வாறு செய்யக்கூடாது. இந்த கயிறுகளுக்குரிய காலம் 48 நாட்கள் மட்டுமே. அதன்பின், இதைக் கழற்றி ஆற்றிலோ பிற நீர;நிலைகளிலோ போட்டு விட வேண்டும். யார; காலிலும் படும்படி போடக்கூடாது. 

♥இது உங்கள் உடல் நலத்திற்கும், வாழ்க்கை வளத்திற்கும் அரணாக அமையும்!...

No comments: