Wednesday 12 September 2018

Eye sight

பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவிற்கு கண்ணொளி வழங்கும் போகர் பஞ்ச கல்பம்

1) நெல்லிப்பொடி

2) வெண்மிளகு

3) கடுக்காய்ப்பொடி

4) கஸ்தூரிமஞ்சள்

5) வேப்பன்வித்து பொடி (வேப்பங்கொட்டை)

இவை அனைத்தையும் பொடிககளைவும் ஒன்றாக கலந்து வைத்து கொண்டு 
வாரம் இரு முறை பாலில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வைத்து அரைமணி நேரம் கழித்து இளம் சூடான வெந்நீரில் குளித்து வர தலையில் உள்ள சூடெல்லாம் தணிந்து கண்கள் குளிர்ச்சி பெறும்.

பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவிற்கு கண்ணொளி வலிமை பெறும்.

கண்பார்வைக் குறைபாடுகள் ,

அது கிட்டப் பார்வைக் குறைபாடாக இருந்தாலும் சரி ,

தூரப் பார்வைக் குறைபாடாக இருந்தாலும் சரி சில மாதங்களில் நீங்கும்.

இது கண் பார்வைக் குறைபாட்டால் அவதியுறுபவர்களுக்கு இது ஒரு வரப் பிரசாதமான மருந்து.

No comments: