Tuesday 1 October 2013

படிப்பதற்க்கும் ஆன்டிராய்ட் மொபைல் அப்ளிகேஷன்!!!

இன்று மாடர்ன் உலகத்தில் எல்லாமே தொழில்நுட்ப மயமாக்கப்பட்டு வருகின்றன. 
சிறு குழந்தைதளின் கல்விக்கு இன்று கம்பியூட்டரின் தேவை நிறைய உள்ளன. 
ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களிலும் இது போன்ற பயன்கள். 
இன்று நிறைய அப்ளிகேஷன்கள் ஸமார்ட்போன்களில் பயன்படும் வகையில் வெளிவரத் தொடங்கிவிட்டன. 
இப்பொழுது புதிதாக கல்வி சம்மந்தபட்ட ஆன்டிராய்ட் ஆப்ளிகேஷன் ஒன்று வெளிவந்துள்ளது. NCERT(National Council of Educational Research and Training)என்று அழைக்கப்படும்
இந்த அமைப்பின் கீழ் வரும் சம்மந்தபட்ட புத்தகங்களை நீங்கள் இந்த அப்ளிகேஷனை வைத்து ஆன்டிராய்ட் மொபைலிலே படிக்கலாம். 
என்சிஆர்டி அமைப்பின் கீழ் வரும் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள புத்தகங்கள் இதில் உள்ளன. 
இந்த அப்ளிகேஷனின் படங்கள் மற்றும் டவுன்லோட் செய்யும் லிங்கை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

http://tamil.gizbot.com