Friday 15 March 2013

முடியுமா?



யாராலும் கண்களைத் திறந்துக்கொண்டு தும்ம முடியாது.

பூனையால் இனிப்புச் சுவையை உணர முடியாது.

யானையால் குதிக்கவும் தாண்டவும் முடியாது

பன்றிகள் வானத்தை அண்ணாந்துப் பார்க்க முடியாது.

பறந்தாலும் நின்றாலும் அமர்ந்தாலும் தட்டான்பூச்சிகளுள் இறக்கையை மடக்க முடியாது.

கிவி பறவைகளால் 2 அடிகூட பறக்க முடியாது.

முதலைகளால் நாக்கை வெளியே நீட்ட முடியாது.

முதலை மற்றும் திமிங்கலம் போன்றவை மீன்களைப் போல் நீருக்குள் மூச்சுவிட முடியாது.

எந்த ஒரு காகிதத்தையும் பாதி பாதியாக ஏழு தடவைக்கு மேல் மடிக்க முடியாது.


No comments: